ஐராவதம்
ஐராவதம் என்பது தேவர்களின் தலைவனாக கூறப்படும் இந்திரனது வாகனமான யானையின் பெயர் ஆகும். இது முன்னொரு காலத்தில் தனது காலால் துர்வாச மகரிஷி கொடுத்த மாலையை மிதித்தால் சாபத்துக்கு உள்ளாயிற்று எனவும் புராணங்கள் கூறுகின்றன.
ஐராவதம் என்பது தேவர்களின் தலைவனாக கூறப்படும் இந்திரனது வாகனமான யானையின் பெயர் ஆகும். இது முன்னொரு காலத்தில் தனது காலால் துர்வாச மகரிஷி கொடுத்த மாலையை மிதித்தால் சாபத்துக்கு உள்ளாயிற்று எனவும் புராணங்கள் கூறுகின்றன.
![]() |
இந்து சமயத்துடன் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |