ஐராவதம்

இந்திரனது வாகனமான யானையின் பெயர்

ஐராவதம் என்பது தேவர்களின் தலைவனாக கூறப்படும் இந்திரனது வாகனமான யானையின் பெயர் ஆகும்.[1] இது முன்னொரு காலத்தில் தனது காலால் துர்வாச மகரிஷி கொடுத்த மாலையை மிதித்ததால் சாபத்துக்கு உள்ளாயிற்று எனவும் புராணங்கள் கூறுகின்றன.

இந்திரனும் ஐராவதமும். தென்காசி வண்டாடும் பொட்டல் கோயில் தேர்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐராவதம்&oldid=3320564" இருந்து மீள்விக்கப்பட்டது