திருப்பனந்தாள்

தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி


திருப்பனந்தாள் (ஆங்கிலம்:Thiruppanandal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த முதல்நிலை ஆகும். இப்பேரூராட்சி மூன்று வருவாய் கிராமங்களைக் கொண்டது. இப்பேரூராட்சியில் புகழ்பெற்ற திருப்பனந்தாள் காசிமடம் உள்ளது.

திருப்பனந்தாள்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
வட்டம் திருவிடைமருதூர் வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், இ. ஆ. ப [3]
பெருந்தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

11,169 (2011)

889/km2 (2,302/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 12.56 சதுர கிலோமீட்டர்கள் (4.85 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/thiruppananthal

அமைவிடம்

தொகு

திருப்பனந்தாள் கும்பகோணத்திலிருந்து 20 கிமீ மற்றும் தஞ்சாவூரிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

தொகு

12.56 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 40 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,587 வீடுகளும், 11,169 மக்கள்தொகையும் கொண்டது. [5][6][7]

இதனையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. திருப்பனந்தாள் பேரூராட்சியின் இணையதளம்
  5. http://www.townpanchayat.in/thiruppananthal/population
  6. Thiruppanandal Population Census 2011
  7. Thiruppanandal Town Panchayat

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பனந்தாள்&oldid=3844888" இலிருந்து மீள்விக்கப்பட்டது