துரிஞ்சாபுரம்

துரிஞ்சாபுரம், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், துரிஞ்சாபுரம் ஊராட்சியில் அமைந்த ஒரு கிராம ஊராட்சி ஆகும். மேலும் இங்கு துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது. இவ்வூர் கலசப்பாக்கத்திற்கு தென் கிழக்கில் 5 கல் தொலைவில் உள்ளது. இங்கு ஒரு தொடருந்து நிலையம் உள்ளது .

துரிஞ்சாபுரம்
துரிஞ்சாபுரம்
இருப்பிடம்: துரிஞ்சாபுரம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°24′N 79°02′E / 12.4°N 79.03°E / 12.4; 79.03
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. முருகேஷ், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

2,774 (2001)

711/km2 (1,841/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

3.90 சதுர கிலோமீட்டர்கள் (1.51 sq mi)

171 மீட்டர்கள் (561 அடி)

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.


வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துரிஞ்சாபுரம்&oldid=3526569" இலிருந்து மீள்விக்கப்பட்டது