நானும் இந்த ஊருதான்

1990 திரைப்படம்

நானும் இந்த ஊருதான் (Naanum Indha Ooruthan) என்பது 1990 ஆம் ஆண்டய இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். சேகர் ராஜா இயக்கிய இப்படத்தை புளோரிடா பெர்னாண்டோ தயாரித்ததார். இப்படத்தில் முரளி, குஷ்பூ, ரவிச்சந்திரன், நாகராஜ சோழன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்துள்ளார்.[1]

நானும் இந்த ஊருதான்
இயக்கம்சேகர் ராஜா
தயாரிப்புபுளோரிடா பெர்னாண்டோ
கதைஜெய ராஜேந்திரன்
திரைக்கதைசேகர் ராஜா
இசைசங்கர் கணேஷ்
நடிப்புமுரளி
குஷ்பூ
ரவிச்சந்திரன்
நாகராஜ சோழன்
ஒளிப்பதிவுஎஸ். ஏ. என். கோபி
படத்தொகுப்புகணேஷ் குமார்
கலையகம்சுதல்யா புரொடக்ஷன்ஸ்
விநியோகம்சுதல்யா புரொடக்ஷன்ஸ்
வெளியீடு13 சூலை 1990
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

இசை தொகு

இபடத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தார்.[2]

எண். பாடல் பாடகர்கள் பாடல் வரிகள் நீளம் (மீ: கள்)
1 "பொண்ணு சிரிக்குது பூவாட்டமா" மனோ, சித்ரா வாலி 4:07
2 "ஓடக்காரன் பாட்டு" மனோ வாலி 2:56
3 "கையத் தூக்கி" எஸ். பி. சைலஜா வாலி 0:41
4 "ஊருபேரு பூஞ்சோலைதான்" மலேசியா வாசுதேவன் வாலி 4:19
5 "நாங்கூட இந்த ஊரு ஆளுதான்" மலேசியா வாசுதேவன் வாலி 5:20
6 "வாசல்" மனோ, சித்ரா வாலி 4:19

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நானும்_இந்த_ஊருதான்&oldid=3660328" இருந்து மீள்விக்கப்பட்டது