நெல்லியம்பதி

நெல்லியம்பதி (Nelliampathi) இது இந்தியா நாட்டில் கேரளம் மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள மலைவாசசுதளம் (Hill station) ஆகும். இது ஏறத்தாள 60 கிமீ உயரத்தில் அமைந்துள்ளது.

நெல்லியம்பதி மலை
നെല്ലിയാമ്പതി
Nelliampathi
Village
சீதார் குன்டுப் பகுதி
சீதார் குன்டுப் பகுதி
Country இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
அரசு
 • நிர்வாகம்கிராம பஞ்சாயத்து
Languages
 • Officialமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-KL
வாகனப் பதிவுKL-70
Nearest cityNenmara and Palakkad

நிலவியல் தொகு

இங்கு உள்ள பகுதிகளில் டீ தயாரிக்க பயன்படும் தேயிலையும் மற்றும் காப்பியும் பயிரிடப்படுகிறது. இப்பகுதி சிற்றூர் தாலுகாவிற்கு உட்பட்டதாகும். போதுந்திரி அணை (Pothundi Dam) இப்பகுதியில் தான் அமைந்துள்ளது. நெல்லியன்பதியின் நுழைவு வாயிலில் அமைந்துள்ள இந்த அணையானது 19 ஆம் நூற்றாண்டிலேயே கட்டப்பட்டதாகும்.

சீதார்குன்டு தொகு

நெல்லியம்பதியிலிருந்து 8 கிலோ மீற்றர்கள் தொலையில் அமைந்துள்ள இது ஒரு காட்சிக் கோணப் பகுதியாகும். இந்த இடத்தில்தான் சீதை, ராமன், இலட்சுமணன் ஆகியோர் வனவாசத்தின் போது தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது.

கேசவன் பாறை தொகு

இந்த பகுதியில் மேலும் பார்க்க வேண்டிய இடம் கேசவன் பாறை (Kesavanpara) ஆகும். இப்பாறையில் திரைப்படக் காட்சிகள் எடுக்கப்படுவதுண்டு.[1][2]

மக்கள் வகைப்பாடு தொகு

2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 4,358 ஆண்களும், 4,360 பெண்கள் உட்பட மொத்த மக்கள் தொகை 8,718 பேர் ஆகும்.

காட்சித் தொகுப்பு தொகு

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Maradei, Irene (2007). "Nelliyampathy". Things to Do and See Around Palakkad. Palakkad. Archived from the original on 7 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 25 January 2010.
  2. "Reports of National Panchayat Directory". Ministry of Panchayati Raj. Archived from the original on 30 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 29 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இனைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்லியம்பதி&oldid=3561144" இலிருந்து மீள்விக்கப்பட்டது