பண்டர் செரி பெகாவான்
(பண்டர் செரி பெகவன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பண்டர் செரி பெகாவான் (ஜாவி: بندر سري بڬاوان ; ˌbanda səˌri bəˈɡawan) என்பது புரூணை சுல்தானகத்தின் மிகப்பெரிய ஊரும் தலைநகரமும் ஆகும். 2010 ஆம் ஆண்டிற் கிட்டத்தட்ட 140,000 பேர் கொண்டதாக இருப்பினும்[1] இதனைச் சூழவுள்ள புறநகர்ப் பகுதியும் சேர்ந்து 276,608 பேர் கொண்டதாகத் திகழ்கிறது.
பண்டர் செரி பெகாவான் بندر سري بڬاوان | |
---|---|
![]() | |
அடைபெயர்(கள்): Bandar or BSB | |
நாடு | ![]() |
பரப்பளவு | |
• நகரம் | 100.36 km2 (38.75 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• நகரம் | 140,000 |
• அடர்த்தி | 272/km2 (700/sq mi) |
• நகர்ப்புறம் | 2,76,608 |
• ஊர்ப்பெயர் | பெகாவானியர் |
இணையதளம் | www.municipal-bsb.gov.bn/ |
Mean solar time UTC+07:39:00 |
வரலாறுதொகு
புவியியல்தொகு
இந்நகரம் புரூணை ஆற்றின் வட கரையில் அமைந்துள்ளது. வெப்பவலய மழைக்காடுகளின் காலநிலையைக் கொண்டுள்ள இந்நகரில் வருடத்தின் முழுப்பகுதியும் மழைவீழ்ச்சி அதிகமாகக் காணப்படுகின்றது.
மேற்கோள்கள்தொகு
- ↑ "Bandar Seri Begawan". Answers.com.
வெளித் தொடுப்புகள்தொகு
- வணிகம்