பரமத்தி

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு பேரூராட்சி

பரமத்தி (ஆங்கிலம்:Paramathi), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி-வேலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

பரமத்தி
பரமத்தி
இருப்பிடம்: பரமத்தி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°05′N 78°01′E / 11.09°N 78.01°E / 11.09; 78.01
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
வட்டம் பரமத்தி-வேலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

11,986 (2011)

770/km2 (1,994/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 15.56 சதுர கிலோமீட்டர்கள் (6.01 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/paramathy

அமைவிடம் தொகு

நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த பரமத்தி பேரூராட்சிக்கு கிழக்கில் நாமக்கல் 22 கிமீ; மேற்கில் கரூர் 23 கிமீ; வடக்கில் திருச்செங்கோடு 20 கிமீ மற்றும் தெற்கில் சேந்தமங்கலம் 34 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 21 கிமீ தொலைவில் உள்ள மோகனூரில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

15.56 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 36 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பரமத்தி-வேலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,353 வீடுகளும், 11,986 மக்கள்தொகையும் கொண்டது. [4]

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பரமத்தி&oldid=3075334" இருந்து மீள்விக்கப்பட்டது