பாண்டமங்கலம்

'பாண்டமங்கலம் (ஆங்கிலம்:Paundamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தின் பரமத்தி வேலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

பாண்டமங்கலம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
வட்டம் பரமத்தி வேலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

7,259 (2011)

1,452/km2 (3,761/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 5 சதுர கிலோமீட்டர்கள் (1.9 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/pandamangalam

அமைவிடம் தொகு

திருச்சி - வேலூர் நெடுஞ்சாலையில் அமைந்த பாண்டமங்லம் பேரூராட்சி, நாமக்கல்லுக்கு தென்மேற்கே 30 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 13 கிமீ தொலைவில் உள்ள புகலூரில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 41 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பரமத்தி-வேலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,071 வீடுகளும், 7,259 மக்கள்தொகையும் கொண்டது. [4]

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டமங்கலம்&oldid=3119591" இருந்து மீள்விக்கப்பட்டது