மூன்றாம் சிம்மவர்மன்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி ஐயடிகள் காடவர்கோன் நாயனார் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
மூன்றாம் சிம்மவர்மன் என்பவன் இடைக்காலப் பல்லவர்களுள் ஒருவன்.
பல்லவ மன்னர்களின் பட்டியல் | |
---|---|
முற்காலப் பல்லவர்கள் | |
பப்பதேவன் | சிவகந்தவர்மன் |
விசய கந்தவர்மன் | புத்தவர்மன் |
இடைக்காலப் பல்லவர்கள் | |
விட்ணுகோபன் I | குமாரவிட்ணு I |
கந்தவர்மன் I | வீரவர்மன் |
கந்தவர்மன் II | சிம்மவர்மன் I |
விட்ணுகோபன் II | குமாரவிட்ணு II |
கந்தவர்மன் III | சிம்மவர்மன் II |
புத்தவர்மன் | நந்திவர்மன் I |
விட்ணுகோபன் III | குமாரவிட்ணு III |
சிம்மவர்மன் III | |
பிற்காலப் பல்லவர்கள் | |
சிம்மவிஷ்ணு | கிபி 555 - 590 |
மகேந்திரவர்மன் I | கிபி 590 - 630 |
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) | கிபி 630 - 668 |
மகேந்திரவர்மன் II | கிபி 668 - 672 |
பரமேஸ்வரவர்மன் | கிபி 672 - 700 |
நரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) | கிபி 700 - 728 |
பரமேஸ்வரவர்மன் II | கிபி 705 - 710 |
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) | கிபி 732 - 769 |
தந்திவர்மன் | கிபி 775 - 825 |
நந்திவர்மன் III | கிபி 825 - 850 |
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) | கிபி 850 - 882 |
கம்பவர்மன் (வட பகுதி) | கிபி 850 - 882 |
அபராஜிதவர்மன் | கிபி 882 - 901 |
தொகு |
காலம்தொகு
இவனது மகனான சிம்மவிஷ்ணுவின் காலம் கி.பி. 575-600 என்பதாலும், இதே காலத்தில் பல்லவர்களுடன் போர்கள் தொடுத்த சாளுக்கிய அரசர்களான முதலாம் புலிகேசி மற்றும் அவன் மகனான முதலாம் கீர்த்திவர்மன் போன்றோரின் காலம் கி.பி. 560-598 என்பதாலும், மூன்றாம் சிம்மவர்மன் தன் பகைவரைப் போர்களில் வென்றான் என்று ஆறாம் நூற்றாண்டு பட்டயம் கூறுவதாலும் இவனது காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்ததை அறியாலாம்.[1]
மேற்கோள்கள்தொகு
- ↑ Michael D Rabe. (1997). The Māmallapuram Praśasti: A Panegyric in Figures, Artibus Asiae, Vol. 57, No. 3/4 (1997), pp. 189-241.