ராம் மோகன் நாயுடு

இந்திய அரசியல்வாதி

ராம் மோகன் நாயுடு, ஆந்திரப் பிரதேச அரசியல்வாதி. இவர் தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1987-ஆம் ஆண்டின் டிசம்பர் 18-ஆம் நாளில் பிறந்தார். இவர் ஸ்ரீகாகுளத்தை சொந்த ஊராகக் கொண்டவர். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_மோகன்_நாயுடு&oldid=3226832" இலிருந்து மீள்விக்கப்பட்டது