ஆர். கே. செல்வமணி
தமிழ்த் திரைப்பட இயக்குநர்
ரா. கா. செல்வமணி அறியப்பட்ட தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாகும். இவர் அக்டோபர் 2008இல் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடத்திய பேச்சு சர்ச்சைக்குரியதாக தமிழ்நாட்டில் அமைந்தது.
ஆர். கே. செல்வமணி | |
---|---|
![]() | |
பிறப்பு | 21 அக்டோபர் 1965 (அகவை 57) செங்கல்பட்டு |
பணி | திரைக்கதை ஆசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர் |
வாழ்க்கைத் துணை(கள்) | ரோஜா செல்வமணி |
இவர் விவசாயக் குடும்பமான கல்யாணசுந்தரம்-செண்பகம் தம்பதிகளின் மகன் ஆவார்.[1] இவர் செங்குந்தர் கைக்கோள முதலியார் குடும்பத்தில் பிறந்தவர்.[2]