இறம்பொடை

இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம்
(இரம்படை இலிருந்து வழிமாற்றப்பட்டது)


இறம்பொடை அல்லது இரம்படை (Ramboda) நகரம் இலங்கையின் மத்திய மாகாணத்தில் நுவரேலியா மாவட்டத்தில் கண்டி - நுவரெலியா பெருந்தெருவில் அமைந்துள்ள சிறிய நகரம் ஆகும். இங்கே தமிழ், சிங்கள இனத்தவர்களும் சிறிய அளவில் இசுலாமிய மதத்தவர்களும் வாழ்கின்றனர். தேயிலை, கோப்பி மற்றும் மரக்கறி வகைகளும் செய்கை பண்ணப்படுகிறது.

இரம்படை

இரம்படை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - நுவரெலியா
அமைவிடம் 7°02′39″N 80°41′31″E / 7.0442°N 80.6919°E / 7.0442; 80.6919
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 1252 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. இங்கு புகழ் பெற்ற சிறி ஆஞ்சநேயர் கோவில், இறம்பொடை நீர்வீழ்ச்சி ஆகியவை அமைந்துள்ளன. சப்பானின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட இறம்பொடை சுரங்கப்பாதை இலங்கையிலுள்ள மிக நீண்ட சுரங்கப்பாதையாகும்.


இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் {{{படிம தலைப்பு}}}
மாநகரசபைகள் கண்டி | மாத்தளை | நுவரெலியா
நகரசபைகள் நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன
சிறு நகரங்கள் அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறம்பொடை&oldid=1906153" இலிருந்து மீள்விக்கப்பட்டது