உப்பிடமங்கலம்
உப்பிடிமங்கலம் (ஆங்கிலம்:Uppidamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், கரூர் வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி முப்பது குக்கிராமங்களை கொண்ட விவசாய பகுதியாக உள்ளது. மேலும் இப்பேரூராட்சியில் வாரம் ஒரு முறை கூடும் மாட்டுச் சந்தை மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
உப்பிடிமங்கலம் | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கரூர் |
வட்டம் | கரூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
11,292 (2011[update]) • 468/km2 (1,212/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 24.15 சதுர கிலோமீட்டர்கள் (9.32 sq mi) |
அமைவிடம்
தொகுஇப்பேரூராட்சி, கரூர் - மணப்பாறை செல்லும் நெடுஞ்சாலையில், கரூரிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு24.15 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 72 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிருஷ்ணராயபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,189 வீடுகளும், 11,292 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]
வெளி இணைப்புகள்
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ உப்பிடிமங்கலம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Uppidamangalam Population Census 2011
- ↑ Uppidamangalam Town Panchayat