கண்ணம்பாளையம்

தமிழகத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கூட்டுப் புறநகர் பேரூராட்சி


கண்ணம்பாளையம் (ஆங்கிலம்:Kannampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் வட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும்.

கண்ணம்பாளையம்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் சூலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி தலைவர் திரு. மௌனசாமி
மக்கள் தொகை

அடர்த்தி

15,868 (2011)

1,404/km2 (3,636/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 11.3 சதுர கிலோமீட்டர்கள் (4.4 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/kannampalayam

அமைவிடம் தொகு

இப்பேரூராட்சி கோயம்புத்தூரிலிருந்து 16 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே கலுங்கல் 4 கிமீ, ஒண்டிப்புதூர் 5 கிமீ, சூலூர் 4 கிமீ, பாப்பம்பட்டி 7 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

11.3 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 124 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி சூலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 15 வார்டுகளும், 4577 வீடுகளும், 15868 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-04-02. பார்க்கப்பட்ட நாள் 2019-04-02.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-04-02. பார்க்கப்பட்ட நாள் 2019-04-02.
  5. Kannampalayam Town Panchayat Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணம்பாளையம்&oldid=3841883" இலிருந்து மீள்விக்கப்பட்டது