சுப்புலட்சுமி ஜெகதீசன்
சுப்புலட்சுமி ஜெகதீசன் (Subbulakshmi Jagadeesan, பிறப்பு: 24 சூன் 1947) ஓர் இந்திய அரசியல்வாதியும், 14 வது நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]
சுப்புலட்சுமி ஜெகதீசன் | |
---|---|
![]() | |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
தொகுதி | திருச்செங்கோடு |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 24 சூன் 1947 ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி | திமுக |
வாழ்க்கை துணைவர்(கள்) | ஏ. பி. ஜெகதீசன் |
இருப்பிடம் | ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா |
As of செப்டம்பர் 22, 2006 Source: [1] |
இவர் முன்னாள் மத்திய சமூக நீதி துறை அமைச்சர் ஆவார்.[1]