நீலகண்ட சோமயாஜி
நீலகண்ட சோமயாஜி (Nīlakaṇṭa Sōmayāji, மலையாளம்: നീലകണ്ഠ സോമയാജി, 1444 - 1545) கேரள (சேர நாட்டு) அறிஞர். இவர் தந்திர சங்கிரகா என்னும் நூலையும், ஆர்யபாட்டிய பாசியம் என்னும் நூலையும் எழுதியுள்ளார். மாதவரின் கேரளப் பள்ளி. பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கமும் எழுதியுள்ளார்.
நீலகண்ட சோமயாஜி Nilakantha Somayaji | |
---|---|
பிறப்பு | 1444 CE |
இறப்பு | 1544 CE |
இருப்பிடம் | திரிக்கண்டியூர், திரூர், கேரளம் |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | கெள்ளலூர் சோமாதிரி |
இனம் | மலையாளி |
பணி | வானியலாளர்-கணிதவியலர் |
அறியப்படுவது | தந்திர சங்கிரகா நூலை எழுதியவர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கோலசாரா, சந்திரசயகணிதம், ஆரியப்பட்டிய-பாசியா, தந்திர சங்கிரகா |
பட்டம் | சோமயாஜி |
சமயம் | இந்து |
பெற்றோர் | யதவேடன் (தந்தை) |
வாழ்க்கைத் துணை | ஆரியா |
பிள்ளைகள் | இராமா, தக்சிணாமூர்த்தி |