மருதூர், கரூர்

மருதூர் (ஆங்கிலம்:Marudur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மருதூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கரூர்
வட்டம் குளித்தலை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

10,925 (2011)

377/km2 (976/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 29 சதுர கிலோமீட்டர்கள் (11 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/marudur

அமைவிடம் தொகு

கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கரூருக்கு கிழக்கே 51 கிமீ தொலைவில் மருதூர் பேரூராட்சி உள்ளது. மருதூரில் தொடருந்து நிலையம் உள்ளது.[3]

பேரூராட்சியின் அமைப்பு தொகு

29 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 59 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளித்தலை (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2850 வீடுகளும், 10925 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]

பள்ளிகள் தொகு

  1. ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி
  2. திரு.வி.,க. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
  3. அரசு ஆண்கள் மேல்\நிலைப் பள்ளி
  4. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. https://indiarailinfo.com/departures/marudur-muq/4254
  4. மருதூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. Marudur Population Census 2011
  6. Marudur Town Panchayat


"https://ta.wikipedia.org/w/index.php?title=மருதூர்,_கரூர்&oldid=2683476" இலிருந்து மீள்விக்கப்பட்டது