மாரியம்மன்

மாரியம்மன் ஒரு இந்து சமய கடவுள் ஆவார். பார்வதியின் அவதாரமான இவர் தென்னிந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில், பரவலாக வழிபடப்படுபவர். கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற வெப்பகால நோய்கள் ஏற்படுகின்றன. இந்த வெப்ப நோய்கள் வராமல் தடுக்க கோடை காலத்தில் மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்து மழை தர வேண்டினர். இந்தத் தெய்வம் மாரி(மழை)அம்மன் என்று அழைக்கப்பட்டது. இந்த மாரியம்மன் பல நோய்களைப் போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சக்தியின் மற்றொரு நிலை என்றும் சொல்கிறார்கள். இதனால் இந்த மாரியம்மனுக்குத் தல விருட்சமாக வேம்பு மரமே இருக்கிறது. இந்த மாரியம்மன் இடத்திற்குத் தகுந்தபடி பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். மாரியம்மன் ஆதிசக்தியின் வடிவமாகும்.

மாரியம்மன்
039 Durga (38657188790).jpg
மாரியம்மன்/மாரியாத்தாள் சிலை, ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில்.
அதிபதிமழை தெய்வம்
வேறு பெயர்கள்மாரியம்மா, மாரியம்மன், மாரியாத்தா, மாரி
இடம்புவி
ஆயுதம்திரிசூலம், வாள்
Samayapuram Mariyamman Temple Entrance-1.jpg
Mari amman.jpg
Gowmariamman.jpg

புகழ்பெற்ற தலங்கள்தொகு

இந்தியாதொகு

தமிழகம்தொகு

இலங்கைதொகு

மற்ற நாடுகள்தொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரியம்மன்&oldid=3615288" இருந்து மீள்விக்கப்பட்டது