தேசிய நெடுஞ்சாலை 381எ (இந்தியா)

மாநில நெடுஞ்சாலை 381எ(National Highway 381A) என்பது தென்னிந்தியாவில் ஈரோடு நகரம் வழியாக சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலை-544 உடன் வெள்ளக்கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலை-81 ஐ இணைக்கும் ஒரு இடைவழி நெடுஞ்சாலை ஆகும்.[1] 381ஏ வெள்ளகோயில், மேட்டுப்பாளையம், அய்யம்பாயன்வலசு, எழுமாத்தூர், மொடக்குறிச்சி, தண்ணீர்பந்தல், சக்தி நகர் (ஈரோட்டில்), பள்ளிபாளையம், வெப்படை, படைவீடு மற்றும் சங்கைவீடு ஆகியவற்றை இணைக்கிறது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 381A
381A

தேசிய நெடுஞ்சாலை 381A
Map
Map of National Highway 381A in red
வழித்தட தகவல்கள்
Auxiliary route of Script error: The function "roadlink" does not exist.
நீளம்:72 km (45 mi)
முக்கிய சந்திப்புகள்
South முடிவு:வெள்ளக்கோயில், தமிழ்நாடு
North முடிவு:சங்ககிரி
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 72 km (45 mi)
முதன்மை
இலக்குகள்:
ஈரோடு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 81 தே.நெ. 544


வழித்தடம் தொகு

இந்த நெடுஞ்சாலை வெள்ளக்கோயில், முத்தூர், மொடக்குறிச்சி, ஈரோடு, பள்ளிபாளையம் வழியாக சங்ககிரிக்கு 71.6 கி.மீ நீளம் செல்லக்கூடியது.

முக்கிய சந்திப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "The Gazette of India : Extraordinary, MORTH" (PDF). Govt of India. 5 December 2017. பார்க்கப்பட்ட நாள் 16 March 2018.