புஞ்சை தோட்டகுறிச்சி

(பொன்செய் தோட்டாக்குறிச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புஞ்சை தோட்டக்குறிச்சி (ஆங்கிலம்:Punjai thottakurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

புஞ்சை தோட்டக்குறிச்சி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கரூர்
வட்டம் மண்மங்கலம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

10,969 (2011)

878/km2 (2,274/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 12.5 சதுர கிலோமீட்டர்கள் (4.8 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/punjaithottakurichi

அமைவிடம் தொகு

கரூர் - வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில், கரூரிலிருந்து 14 கிமீ தொலைவில் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி உள்ளது. இதன் வடக்கில் 35 கிமீ தொலைவில் நாமக்கல் உள்ளது. இதன் அருகமைந்த தொடருந்து நிலையம், 7 கிமீ தொலைவில் உள்ள புகலூரில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

12.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 24 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,920 வீடுகளும், 10,969 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

வெளி இணைப்புகள் தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியின் இணையதளம்
  4. Punjai Thottakurichi Population Census 2011
  5. Punjai Thottakurichi Town Panchayat


"https://ta.wikipedia.org/w/index.php?title=புஞ்சை_தோட்டகுறிச்சி&oldid=3355006" இலிருந்து மீள்விக்கப்பட்டது