மணவாளக்குறிச்சி
மணவாளக்குறிச்சி (ஆங்கிலம்:Manavalakurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
மணவாளக்குறிச்சி | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | 8°08′N 77°18′E / 8.13°N 77.3°Eஆள்கூறுகள்: 8°08′N 77°18′E / 8.13°N 77.3°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
வட்டம் | கல்குளம் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
10,404 (2011[update]) • 2,477/km2 (6,415/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
4.2 சதுர கிலோமீட்டர்கள் (1.6 sq mi) • 0 மீட்டர்கள் (0 ft) |
குறியீடுகள்
| |
இணையதளம் | www.townpanchayat.in/manavalakurichy |
அமைவிடம்தொகு
கன்னியாகுமரியிலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்த இப்பேரூராட்சிக்கு அருகே அமைந்த தொடருந்து நிலையம் 5 கிமீ தொலைவில் உள்ள இரணியலில் உள்ளது. இது நாகர்கோவிலுக்கு கிழக்கே 20 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்புதொகு
4.2 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 28 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்தொகு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3123 வீடுகளும், 10969 மக்கள்தொகையும் கொண்டது. [4] [5] [6]
புவியியல்தொகு
இவ்வூரின் அமைவிடம் 8°08′N 77°18′E / 8.13°N 77.3°E ஆகும்.[7]
தொழில்கள்தொகு
இங்கு வசிப்பவர்களின் முக்கியத் தொழில்களாக மீன் பிடித்தல், விவசாயம், கயிறு திரித்தல் மற்றும் இவற்றிற்கான வணிகம் போன்றவை உள்ளன.
ஆதாரங்கள்தொகு
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ மணவாளக்குறிச்சி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ களியக்காவிளை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Population Census 2011
- ↑ Manavalakurichi Town Panchayat
- ↑ "Manavalakurichi". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.