அனுர குமார திசாநாயக்க

திசாநாயக்க முதியான்சிலாகே அனுர குமார திசாநாயக்க (Dissanayaka Mudiyanselage Anura Kumara Dissanayaka, பிறப்பு : நவம்பர் 24, 1968) இலங்கை அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அன்றைய அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அமைச்சரவையில் 1984 முதல் 1995 வரை வேளாண்மை, கால்நடைத்துறை, காணி, நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர். 2014 பெப்ரவரி 2 இல் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 7வது தேசிய மாநாட்டில் இவர் அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மாண்புமிகு
அனுர குமார திசாநாயக்க
අනුර කුමාර දිසානායක
Anura Kumara Dissanayaka
2022 இல் திசாநாயக்க
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 பிப்ரவரி 2014
முன்னையவர்சோமவன்ச அமரசிங்க
எதிர்க்கட்சியின் முதற்கோலாசான்
பதவியில்
3 செப்டம்பர் 2015 – 18 திசம்பர் 2018
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன
பின்னவர்மகிந்த அமரவீர
தேசிய மக்கள் சக்தியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்பதவி நிறுவப்பட்டது
இலங்கை நாடாளுமன்றம்
for கொழும்பு மாவட்ட
பதவியில் உள்ளார்
பதவியில்
1 செப்டம்பர் 2015
இலங்கை நாடாளுமன்றம்
for குருநாகல் மாவட்ட
பதவியில்
1 ஏப்ரல் 2004 – 8 ஏப்ரல் 2010
இலங்கை நாடாளுமன்றம்
for தேசியப் பட்டியல்
பதவியில்
22 ஏப்ரல் 2010 – 17 ஆகத்து 2015
பதவியில்
18 அக்டோபர் 2000 – 7 பிப்ரவரி 2004
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
திசாநாயக்க முதியான்சிலாகே அனுர குமார திசாநாயக்க

24 நவம்பர் 1968 (1968-11-24) (அகவை 55)
இலங்கை மேலாட்சி
அரசியல் கட்சிமக்கள் விடுதலை முன்னணி
பிற அரசியல்
தொடர்புகள்
தேசிய மக்கள் சக்தி
முன்னாள் கல்லூரிகளனி பல்கலைக்கழகம்

மேற்கோள்கள் தொகு

  1. "Anura Kumara new JVP leader". தி ஐலண்டு. 2 பெப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுர_குமார_திசாநாயக்க&oldid=3855958" இலிருந்து மீள்விக்கப்பட்டது