உளவியல்

மனித நடத்தைப் பற்றிய அறிவியல் நடத்தை

உளவியல் அல்லது மனோதத்துவம் (Psychology) என்பது மனதின் செயல்பாடுகள் மற்றும் நடத்தைகளை அறிவியல் முறையில் ஆய்வு செய்யும் கற்கை மற்றும் பயன்பாட்டு ஒழுங்கு முறையாகும்.[1][2] இந்தத் துறையின் தொழில்முறை நெறிஞர் அல்லது ஆய்வாளர் ஒரு உளவியலாளர் எனப்படுவர். உளவியலாளர் சமூக அல்லது நடத்தை விஞ்ஞானிகள் என்றும் வகைப்படுத்தப்படுவர். உளவியல் ஆய்வு என்பது அடிப்படை அல்லது செயல்முறை சார்ந்ததாகக் கருதப்படும். உளவியலாளர்கள் தனிப்பட்ட மன செயல்பாடுகளின் பங்கினை மற்றும் சமூக ஒழுக்கத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கும் பொழுது, அடிப்படையான உளவியல் மற்றும் நரம்பியல் செயல்பாடுகளும் வெளிப்படுத்தப்படுகின்றது

உளவியலின் அடிப்படை ஆய்வு என்பது உள்ளுணர்வு, அறியும் ஆற்றல், கவனம், மன உணர்வு அல்லது உணர்ச்சி வேகம், இயல்பூக்கம், மூளை செயல்பாடுகள், ஆளுமை, நடத்தை மற்றும் உள்ளார்ந்த தொடர்புகள் ஆகியவை தொடர்பான ஆய்வைக் குறிக்கும். சில, குறிப்பாக ஆழ்ந்த உளவியல் என்பது மயக்கநிலை மனது என்று கருதப்படுகிறது. உளவியலாளர்கள், உளவியல் சமூக வேறுபாடுகளுக்கு இடையேயான காரணம் மற்றும் எதிரெதிரான தொடர்புகளைத் தீர்மானிப்பதற்கு மெய்யறிவான முறைகளைப் பின்பற்றுவர். மருத்துவ உளவியலாளர்கள் சில நேரம் குறிப்பால் உணர்த்தும் முறையை அல்லது இதர தூண்டும் நுட்பங்களை சார்ந்திருப்பர்

உளவியல் அல்லது மனோதத்துவம் சமூக அறிவியற் துறைகளுள் ஒன்றாகும். உளவியற் செயற்பாடுகள், நடத்தை ஆகியவை பற்றிய அறிவியற் கல்வியான இது நடத்தை அறிவியலுக்குள்ளும் அடங்குகின்றது. 1879 ஆம் ஆண்டில் வில்ஹெல்ம் வுண்டட் ஜெர்மனியிலுள்ள லீய்ப்சிக் பல்கலைக்கழகத்தில் உளவியலுக்கான ஆய்வுக்கூடத்தை நிறுவினார். இதுவே உளவியற் கல்வியின் தொடக்கம் எனப்படுகிறது.

சொல்லிலக்கணம் தொகு

சைக்காலஜி ஒரு கிரேக்கச் சொல் "logia" விலிருந்து உருவான சொல்லாக்கம் ஆகும். இதன் பொருள் 'மனதைப் படிப்பது'. ψυχή psukhē எனில் 'சுவாசம், ஆவி, ஆன்மா' -λογία. logia எனில் 'ஆய்வு' [3] அதுவும் ஒரு கல்விக் கழகத்தில் பாடப் பயிற்சி ஒழுங்குமுறை மற்றும் அறிவியலார்ந்த மானிட, விலங்குகளின் மனோ செயல்முறை மற்றும் நடத்தை பற்றியதாகும். அவ்வப்போது ஓர் அறிவியல் வழிமுறைக்கு எதிராகவோ, கூடுதலாகவோ பயன்படுத்துகின்றபொழுது, அது குறியீட்டுப் பொருள் விளக்கம் மற்றும் விமர்சன ஆய்வை சார்ந்துள்ளது. இருந்தபோதிலும் சமூக இயல் போன்ற சமூக அறிவியல்களை விட முக்கியத்துவம் குறைந்தே உள்ளது. அப்படிப்பட்ட அபூர்வநிலை ஆய்வுகளை உளவியல் ஞானிகள் புலன் உணர்வு, அறிவாற்றல், கவனம், மனஎழுச்சி, செயல்நோக்கம், ஆளுமை, நடத்தை, தனிப்பட்ட உறவுகள் இடையில் உள்ளவை ஆகிய அனைத்தும் ஆய்ந்தறிகின்றனர். சில ஆழ்நிலை உளவியல் ஞானிகள் பிரத்தியேகமாக, தன்னுணர்வற்ற மனம் பற்றி புத்தாய்வு செய்கின்றனர்.

உளவியல் ஞானம் பல்வேறு மானிட செயல்பாடுள்ள துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அன்றாட வாழ்வில் உள்ள நடைமுறைகளில் இதாவது, குடும்பம், கல்வி, தொழில் மற்றும் மனநலப் பிரச்சினைகளுக்குரிய சிகிச்சை யாவும் ஆராயப் படுகின்றன. உளவியல் ஞானிகள் தனி நபர் மற்றும் சமூக நடத்தை பற்றிய மனோ ரீதியான வினைச் செயல்களைப் புரிந்துகொள்ள முயல்கின்றனர். மேலும் நரம்பு மற்றும் உடல் சார்ந்த வழிமுறைகளின் அடிப்படை அம்சங்களை புத்தாய்வு செய்கின்றனர். உளவியல் ஆய்வில் துணைத் துறைகள் மற்றும் அதன் பயன்பாடுகள் அடங்கி உள்ளன. அத்தகைய துறைகளாவன: மானிட வளர்ச்சி, விளையாட்டுகள், உடல்நலம், தொழிற்சாலை, ஊடகம், மற்றும் சட்டம் முதலியனவாகும். சமூக அறிவியல்கள், இயற்கை அறிவியல்கள் மற்றும் கலை, இலக்கியங்கள், மனிதப்பண்புகள் யாவும் பற்றிய ஆராய்ச்சியை ஒருங்கிணைப்பதே உள வியலாகும். ஓர் உளவியல் ஞானி என்பார் உளவியல் பயிற்றுவிப்பவரும், தொழில்முறைக் கோட்பாட்டை பின்பற்றுபவரும் ஆவார்.

வரலாறு தொகு

 
ஆகஸ்ட்டி ரோடினின் சிந்தனையாளன்

உளவியல் ஆய்வு தத்துவ ரீதியில் எகிப்து, கிரீஸ், சீனா, இந்தியா, பாரசீகம் போன்று புராதன நாகரிகங்கள் பற்றி அறிய காலத்தால் பின்னோக்கி செல்கின்றது. உளவியல் ஓர் படுக்கை வசதி கொண்ட மருத்துவ போதனை[4] சாலை மற்றும் பரிசோதனை நோக்கினை[5] முதலில் ஏற்றுக்கொண்டவர்கள் இடைக்காலத்து முஸ்லிம் உளவியலாளர்கள் மற்றும் உடலியலார்கள் ஆவார்கள். அவர்கள்தாம் மனநல மருத்துவ மனைகளை அத்தகு நோக்கங்களுக்காக[4] எழுப்பினார்கள்.a

1802 ஆம் ஆண்டில் பிரெஞ்சு உளவியல் ஞானி பைர்ரி கேபானிஸ் உயிரியல் உளவியல் பற்றி ஒரு கட்டுரை எழுதி முன்னோடியாகத் திகழ்ந்தார்: Rapports du physique et du moral de l'homme என்பதே அக்கட்டுரை ஆகும். அதன் பொருள்: மனிதனின் இயற்பியல் மற்றும் அறநெறி அம்சங்கள் பற்றிய உறவுகள் மீது என்பதே ஆகும். கேபானிஸ் பொருள் விளக்குவது முந்தைய உயிரியல் ஆய்வுகள் அடிப்படையில் யாதெனில், நரம்பு மண்டலத்தின் உடைமைகளாக உள்ளது ஊறுகோள் உணர்வு மற்றும் ஆன்மா இரண்டுமே தான் என்று விவாதித்து உள்ளார்.

அல்ழ்கேனின் காட்சிஒளி ஆய்வு நூல் 1021 ல்[5][6] வெளி வந்தமையால் அதுவேதான் உளவியல் பரிசோதனை முறை பற்றி விவரமறிய காலத்தின் பின்னோக்கிச் செல்கின்றது. அதன் விளைவாக உளவியல் ஒரு சுயேட்சையான ஆய்வுக்கு பரிசோதனைக் களமாக 1879 ஆம் ஆண்டு முதல் தொடங்கியது. ஜெர்மன் இயற்பியலாளர் வில்ஹெல்ம் வுண்ட்ட் முதல் பரிசோதனைக்கூடம் ஒன்று நிறுவினார். அது உளவியல் ஆராய்ச்சிக்காக பிரத்தியேகமாக ஜெர்மனி லேப்ஜிக் பல்கலைக்கழகத்தில் நிறுவினார். எனவே வுண்ட் "உளவியலின் தந்தை"யாகப் போற்றப்படுகின்றார்.[7] 1879 ஆம் ஆண்டு அதனால் சில சமயங்களில் உளவியலின் "பிறந்த நாள்" என்று கருதப்படுகின்றது. அமெரிக்கத் தத்துவ, உளவியல் ஞானியுமான வில்லியம் ஜேம்ஸ் வெளியிட்ட இனப்பெருக்கம் பற்றிய புத்தகம், 'உளவியல் கோட்பாடுகள்' [8] 1890 ஆம் ஆண்டில் பல்வேறு வினாக்களுக்கு அடிகோலியது. அதனால் உளவியல் ஞானிகள் தொடர்ந்து மேலும் பல வருடங்களாக கவனம் செலுத்தலாயினர். உளவியல் துறையில் முக்கியப் பங்காற்றிய பிற அறிஞர்களில் ஒருவராகிய ஜெர்மன் உளவியல் ஞானி ஹேர்மண் எப்பின்காஸ் (1850–1909), நினைவகம் பற்றிய ஒரு பரிசோதனை ஆய்வினை பெர்லின் பல்கலைகழகத்தில் நடத்தினார். மேலும் ரஷிய உளவியல் ஞானி இவன் பாவ்லோவ் (1849–1936) என்பார் ஆய்ந்து அறிந்து கற்பிக்கும் வழிமுறை தற்போது 'சிறப்பு வாய்ந்த சூழ்நிலை அமைப்பாக' குறிப்பிடுவதற்கு காரணமாக விளங்கினார்.

1950 ஆம் ஆண்டுகளில் தொடங்கிய பரிசோதனை நுட்பங்கள் வுண்ட்ட், ஜேம்ஸ் ஜெம்ஸ், எப்பின்காஸ் ஆகியோர்களால் வரையறுக்கப்பட்டது. மற்றவர்கள் அதை பரிசோதனை உளவியல் என்று வலியுறுத்துகின்றனர். அது அறிவாற்றல் ஆகவும் வளர்ந்துள்ளது. (செய்தி மற்றும் செயல் பாங்கு சம்பந்தம் கொண்டிருப்பினும் இறுதியாக ஒரு பரந்த அறிவாற்றல் விஞ்ஞானத்தின் பகுதியாக அமைந்துள்ளது).[9] ஆரம்ப வருடங்களில் இந்த வளர்ச்சி ஒரு "புரட்சி" என்று கருதப்படுகின்றது. அது எண்ணத்தின் கடும் சுமைகளுக்கு எதிரிடையாகவும், ஈடு கொடுத்தும் வந்துள்ளது. இடைப்பட்ட காலத்தில் மனோ இயக்கவியல், நடத்தையியல் போன்றன வளர்ச்சியடைந்துள்ளது.

மனோ பகுப்பாய்வு தொகு

1890 களில் இருந்து இறப்பு வரை 1939, ஆஸ்திரியன் மருத்துவர் சிக்மண்ட் பிராய்ட் ஒரு மனோ நோய்நீக்கும் முறையை மனோ பகுப்பாய்வு எனும் பெயரில் கண்டார். பிராய்டின் மனதை கிரகித்தல் பெரும்பாலும் உட்பொருள் வெளிப்படுத்தும் முறைகளான உள்முக நோக்கு, படுக்கை மருத்துவ பயிற்சி உற்று நோக்கல்கள் அடிப்படையில் சார்ந்துள்ளன. அதிலும் குறிப்பாக தன்னுணர்வற்ற சச்சரவுகள், மன இறுக்கம் மற்றும் மனோ நோய் குணம் தீரக் கூடியதாக உள்ளது. பிராய்டின் கோட்பாடுகள் பிரபலம் அடைந்தன ஏனென்றால் பால் தன்மை, இயற்கைத் தூண்டுதல்களை அடக்குதல், தன்உணர்வற்ற மனம் ஆகியவற்றை எல்லாம் சமாளிப்பதாக அமைந்திருப்பதே காரணமாகும். இவைகள் எல்லாம் ஒரு காலத்தில் தொடக் கூடாத பாடங்களாக கருதப்பட்டன. பிராய்ட் அவைகளுக்கு ஒரு கிரியா ஊக்கியை அளித்ததால் பண்பட்ட சமுதாயத்தில் திறந்த மனதுடன் விவாதிக்க முடிந்தது. மருத்துவப் பயிற்சி ரீதியில் எண்ண இயைபுமுறை, நோய்நீக்கும் கலை மீதுள்ள அக்கறை கனவுகளில் வளர ஒரு முன்னோடி உதவிகரமாக அவர் திகழ்ந்தார்.

பிராய்ட் ஒரு குறிப்பிடத்தக்க செல்வாக்கு ஸ்விஸ் உளவியல் ஞானி கார்ல் ஜங் மீது கொண்டிருந்தமையால், அவரின் பகுப்பாய்வு மனோ தத்துவம், ஆழ்நிலை மனோதத்துவத்திற்கு ஒரு மாற்றாக அமைந்தது. இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் பிற நன்கறிந்த உளவியல் பகுப்பாய்வு சிந்தனையாளர்கள் பின்வருபவர்கள் ஆவர்: சிக்மண்ட் பிராய்ட் மகள் அன்னபிராய்ட், அவரும் ஒரு உளவியல் பகுப்பாய்வாளர், மேலும் ஜெர்மன் அமெரிக்கன் உளவியல் ஞானி எரிக் எரிக்சன்,, ஆஸ்திரியன் -பிரிட்டிஷ் உளவியல் ஞானி மேலானீ க்லேன், ஆங்கில உளவியல் பகுப்பாய்வாளர் மற்றும் மருத்துவருமான டி.டபள்யூ. வின்னிகாட்ட், ஜெர்மன் உளவியல் ஞானி கரேன் ஹோர்நே, ஜெர்மனில் பிறந்த உளவியல் ஞானி மற்றும் தத்துவ ஞானி எரிச் பிரோம், ஆங்கில உளவியல் ஞானி ஜான் பவுல்பி. இருபதாம் நூற்றாண்டு முழுமையும் இத்தகைய மாறுபட்ட சிந்தனைக் கூடங்கள் வளர்ச்சி கண்டன. அவைகள் புதிய-பிராடியன் என்றும் வகைப்படுத்தப்பட்டது.b

மனோ-பகுப்பாய்வுக் கோட்பாடு மற்றும் நோய் நீக்கும் கலையினை விமர்சனம் செய்தவர்கள் பி.எப்.ஸ்கின்னர், ஹான்ஸ் ஹைஸென்க் போன்ற உளவியல் ஞானிகள், தத்துவ ஞானிகள் காரல் போப்பர், ஸ்கின்னர் மற்றும் நடத்தையியலாளர்கள் ஆவர் அவர்கள் நம்பிக்கை கொண்ட கருத்தாவது, உளவியல் செயலறிவால் தெரிந்துகொள்வதை விட, மேலும் திறம்பட விளங்க, அதுவும் மனோ-பகுப்பாய்வை விட விளங்க வேண்டும் என்பதே ஆகும். என்றாலும் அவர்கள் அடிக்கடி ஒப்புக்கொண்டது யாதெனில் காலப் போக்கில் பிராய்ட் பலவழிகளில் புறக்கணிக்கப்படும் நிலைமை நிலவுவதுதான்.[10][11] போப்பர் ஒரு அறிவியல் தத்துவ ஞானி ஆவார், அவர் வாதம் பிராய்டின் அதே போல ஆல்பிரெட் ஆட்லெர்தம் மனோ- பகுப்பாய்வுக் கோட்பாடு செயல்அறிவால் தெரிந்துகொள்வதன் முரண்பாடுகளுக்கு ஒரே பணிக்குரிய பாதுகாப்புகள் காணப்பட வேண்டும். ஏனெனில் கோட்பாடு அறிவியல் ஆய்வின் எல்லைக்கு வெளியே அமைந்துள்ளமை கண்கூடு.[11] ஒரு மாறுதலுக்காக, ஹைஸென்க் நிலைநிறுத்த முயன்றது பிராய்டின் கருத்துக்கள் பரிசோதனை விஞ்ஞானத்திற்கு உட்பட வைக்கலாம் ஆனாலும் அவைகள் பரிசோதனைத் தேர்வுகளுக்கு ஈடு கொடுக்காது என்பதேயாகும். இருபத்தோராம் நூற்றாண்டில் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் உளவியல் துறைகளில் பரிசோதனைமயம் ஆகியதால், பிராய்டின் கோட்பாடு வரலாற்று நூலறிவார்ந்த நிலையிலும் “காய்ந்துலர்ந்து ஜீவனற்ற” கருத்தென்றே கருதப்படலானது.[12] இதற்கிடையில், ஆராய்ச்சியாளர்கள் நரம்பியல்-மனோ-பகுப்பாய்வு என்ற புதிய துறை உருவானதால், சில பிராய்டின் கருத்துக்கள் விஞ்ஞான ரீதியில் ஆதரிக்க முற்பட்டனர்.c ஆனால் பிற கலை,இலக்கிய மனிதப்பண்புகள் பயில் மேதைகள் தொடர்ந்து பிராய்ட் ஒரு விஞ்ஞானியே அல்லர் வெறும் கருத்து விளக்குபவர் மட்டும் தான் என்று நிலைநிறுத்தினர்.[12]

நடத்தை இயல் தொகு

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், நடத்தையியல் துறை அமெரிக்க உளவியல் ஞானி ஜான் பி. வாட்ஸன் அவர்களால் நிறுவப் பட்டது. பிறகு அதை தழுவி விரிவாக்கப் படுத்திய அமெரிக்கர்கள் எட்வர்டு தார்ன்டைக், க்ளார்க் எல். ஹல், எட்வர்டு சி. டோல்மன் மற்றும் பின்னாளில் பி. எப்.ஸ்கின்னர் ஆவார்கள். நடத்தைநெறியியல் ஒரு நம்பிக்கையாக பிரதிபலித்தது ஆய்வுக் கூடத்தில் விலங்கு வைத்த பரிசோதனை மேற்கொள்ளும் வழிமுறையியல் பிரசித்திப் பெறலானது, ஓர்உயிரின அறிவியல் துறை நடைமுறை அறிவிற்கேற்ப வளர்ந்தது போல!எனவே பலன்தரும் மனோ சமூக புரிந்துணரும் வகையில் ஆய்வுகளுக்குட்படுத்தப் பட்டமையால் மனோ இயக்க பகுப்பாய்வு பிராய்டால் கையாளப் பட்டது அல்லது வுண்ட் உள்முக நோக்கு என்பதை கையாண்டார். ஆனால் ஜேம்ஸ் அம்மாதிரி செய்யவில்லை.

நடத்தைநெறியியலாளர்கள் தம் முன்னோடிகளுடன் தத்துவார்த்தமான சாய்வுநிலையில் நேர்முகவியல், தீர்மானவியல் என்பதன் அடிப்படையில் கருத்துக்கனைப் பங்கிட்டுக் கொண்டனர்.[10] ஸ்கின்னருடன் அவர்கள் ஒரு கருத்துக் கோட்டிற்குள் நுழைந்தனர், ஆஸ்திரிய மருத்துவர் மற்றும் தத்துவ ஞானி எர்னெஸ்ட் மாச் உடன் நீடித்துச்சென்று அவர்களது ஆராய்ச்சி வழிமுறை அறிவியல் சார்பிற்கு உண்மையாக ஈடுகொடுத்து “ வாழ்க்கைப் பிரச்னைகளின் கட்டுப்பாட்டுக்குரிய கருவிகள் பின்பற்றி செல்வது என்பது காலம்கடந்த உண்மைகள் தேடிப் போவதை விட மேல்” என ஏற்றுக் கொண்டனர்.[10] மேலும் அவர்கள் பல மனத்தின் உட்பொருள் விஞ்ஞான பூர்வமான ஆய்விற்கு உகந்ததாக இல்லை. உளவியல் விஞ்ஞான ரீதியில் அமைய அது நடத்தைநெறியை உற்றுப்பார்த்து கண்டறியும் வண்ணம் அமையவேண்டும் என வலியுறுத்தினர். நடத்தைநெறியாளர்கள் நடத்தை-சூழ்நிலை உறவுகள் மீது கவனம் செலுத்தினர்.அதே சமயம் ஓர் உயிரினம் சூழ்நிலையில் எங்ஙனம் செயல்படுகின்றது என்பதை வெளிப்படையாகவோ, அன்றி ரகசியமாகவோ (உதாரணம்: தனிப்பட்ட) பகுப்பாய்வு நடத்துவதையே முக்கியமாகக் கருதினர்.[13] ஆகையால், அடிக்கடி அவர்கள் அதை ஒதுக்கித்தள்ளினர். இரட்டை விளக்கம் அதாவது "மனம்” அல்லது “தன்உணர்வறிதல்” என வலியுறுத்துவதை கைவிட்டனர். “தன்உணர்வற்ற மனம்” அதனை ஆய்வதைவிட அதில் தன்உணர்வற்ற நிலை அதன் மாற்றாக அவர்கள் “தற்செயல் நிகழ்ச்சி வடிவமைக்கும் நடத்தைகள்” பற்றியே ஆய்ந்தனர். தன்உணர்வு என்பது வெளிப்புறத்தில் வெளிப்படையாக உள்ளது மட்டுமே ஆகும் எனக் கருதினர்.[10]

நடத்தை நெறியியலாளர்களின் புகழ்பெற்ற கருத்துக்களாவன வாட்ஸனுடைய சிறப்பான சூழ்நிலை அமைப்பைப் பயன்படுத்துதல் ஆகும். ஸ்கின்னரின் கருத்து, செயல்முறைப் படுத்தும் சூழ்நிலை அமைப்பு அது மானிட முகமையால், சூழ்நிலை உந்துதல், நடத்தை எதிர்ச்செயல்களுக்கு ஈடுதருதல் இவைகளை மேற்கொண்டு நடத்தையை எவ்விதம் பாதிக்கின்றது என்பதெல்லாம் கண்டறிய உதவுகின்றது. அமெரிக்காவின் பன்மொழி அறிஞர் நோயம் சோம்ஸ்கி அவர்களின் திறனாய்வுக் கட்டுரையில், நடத்தையாளரின் மொழிஈட்டுத்திறன் பற்றிய மாதிரி அறிக்கையில், அதுவே நடத்தையியல் மங்கிட ஓரு முக்கியக் காரணமாகி உள்ளது.[14]. ஆனால் ஸ்கின்னரின் நடத்தையியல் முற்றிலும் மடிந்து விடவில்லை ஒரு வேளை மடிந்திருந்தால் அது ஒருபகுதிக்கு உரியதாகப் பொருந்தும். அது வெற்றிகரமான நடைமுறை பயன்பாடுகளை பெருக்கியுள்ளது.[14] நடத்தையியலின் வீழ்ச்சி உளவியலில்ஒரு புதிய வலுவான '‘மேற்கோள் வாய்ப்பாட்டை,” அறிவாற்றலுக் குரிய அணுகுமுறைகள் அதன் வாயிலாகப் பெறுவதற்கு வழிவகுத்துள்ளது[15]

மனித இனநலக் கோட்பாடும் வாழ்வியல் மெய்ம்மைக் கோட்பாடும் தொகு

மனித இனநல உளவியல் என்பது 1950களில் நடத்தையியல் மற்றும் மனோபகுப்பாய்வு இரண்டின் விளைவாக இக்கோட்பாடு வளர்ச்சி கண்டது. அது பயன்படுத்தும் உத்திகளானவன: அறிவின் அடிப்படையில் நிகழ்ச்சிஉணர்வுகள் மட்டும் ஆய்வது என்ற கோட்பாடு, அகநிலை எனும் உள்ளுணர்வு சார்பு, முதல்-நபர் வகைப்பாடுகள், மனிதஇனநல நோக்கு, அனைத்தும் கையாண்டு ஒரு முழுமனிதனின் கணநேரத் தோற்றம் காணப்பெறுவதேயாகும். அவனுடைய ஆளுமையின் துண்டு துணுக்குகள் காண்பதில்லை. அவனது அறிவாற்றல் செயல்படுவதும் எப்படி என ஆராய்வதுமில்லை. மனதஇனநலக் கோட்பாடு அடிப்படையில், தனிச்சிறப்பம்சமாக மானிடப் பிரச்சனைகள், அதாவது சுயஅடையாளமறிதல், இறப்பு, தனிமை, சுதந்திரம், மற்றும் அர்த்தம் என்பதெல்லாம் ஆய்ந்து அறிவதே ஆகும்.

அக்கோட்பாட்டின் நோக்கம் யாதெனில், அகநிலை பொருள், தீர்மானவியல் புறக்கணித்தல், நேர்முக வளர்ச்சிக்குரிய கவலை, இவைகள் எல்லாம் தான் வலியுறுத்தப்படுகின்றதே தவிர நோய்க்குறி நூல்அறிவு மட்டுமல்ல. இத்தகைய சிந்தனைப் பள்ளியின் ஸ்தாபகர்கள் அமெரிக்க உளவியல் ஞானிகள் ஆப்ரஹாம் மாஸ்லோவ் என்பார் மனிதனின் அத்தியாவசியங்கள் ஒருதொகுப்பாக அல்லது படிநிலை அமைப்பாக வெளியிட்டார். அடுத்து கார்ல் ரோஜெர்ஸ் வாடிக்கையாளர் மையம் கொண்ட நோய்நீக்கல்முறை உருவாக்கி வளர்ச்சி அடையச் செய்தார். அதற்குப்பின் ஜெர்மானிய-அமெரிக்க உளவியலாளர் ஃபிரிட்ஸ் பேர்ல்ஸ் ஜெஸ்டால்ட் நோய்நீக்கல் கலையினை உடன்ஸ்தாபகராக இருந்து உருவாக்கினார். அது மிகவும் ‘மூன்றாம் சக்தி’ உளவியலில் தோன்றும்அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னாளில் நேர்முக உளவியல் மனிதஇன நல ஆய்வுக்கட்டுரைகள் படைக்கவும் விஞ்ஞான ரீதியில் ஆய்ந்தறிவதன் வகைகள் தோன்றவும் வழிவகுத்தது.

ஜெர்மானியத் தத்துவ ஞானி மார்ட்டின் ஹைடெக்கெர், டச்சுத் தத்துவ ஞானி சோரன் கியர்க்கிகார்டு போன்றவர்களால் தாக்கம் பெற்ற மனோ-பகுப்பாய்வின் பயிற்சி பெற்ற அமெரிக்க உளவியல்ஞானி ரோல்லோ மே வாழ்வியல் மெய்ம்மைக் கோட்பாட்டை தோன்றச் செய்தார். அது 1950களிலும் மற்றும் 1960களிலும் உருவெடுத்தது. அக்கோட் பாட்டிற்கு அவரே முன்னோடியாக விளங்கினார். அக்கோட்பாட்டு உளவியலாளர்கள் மற்றவர்களைக் காட்டிலும் மாறுபட்டு இருந்தனர். அவர்கள் மனிதஇனநலக் கோட்பாட்டாளர்களை மானிட இயல்பின் நடுநிலையில் ஒப்பீடு செய்தனர். கவலைப்படுவதைப் பற்றிய நேர்முக மதிப்பீடும் தொடர்பு படுத்திச் செய்தனர்.[16] இத்தகு கோட்பாட்டாளர்கள் மானிட இயல்பான ஆய்வுக்கட்டுரையில் இறப்பு, சுயேச்சை விருப்பம், அர்த்தம், யாவையும் வலியுறுத்தனர். அர்த்தம் என்பதற்கு அதை புராண ரீதியில் அல்லது சொல்நவிலும் பாங்கில் வடிவமைக்கக் கூடும் என்றும் அபிப்பிராயம் கூறினர்.[17] சுயேச்சை விருப்பப்படி அதை ஊக்கப்படுத்தலாம் என்றும் அதுவே உண்மையான அதிகாரப் பூர்வநிலை இருப்பினும், கவலை, மரணத்தைப் பற்றிய எண்ணம், எதிர்கால நலன்கள் பற்றிய எண்ணம் யாவும் தோன்றக் கூடும் என்றும் மேலும் கூறினர். ஆஸ்திரிய நாட்டைச் சார்ந்த இக்கோட்பாட்டாளர் ஹாலோகாஸ்ட் எனும் இடத்தில் எஞ்சியவரும் ஆன விக்டார் ஃபிரான்ங்க்ள் அர்த்தத்தின் நோய்நீக்கும் முறைக்கு சாட்சியங்கள் கண்டு ஆராய்ச்சி செய்தார். அவைகள் அவரின் சொந்த அக நிலையின் பிரதிபலிப்புகளே ஆகும்.[18] அதன்மூலம் அவர் ‘லோகோதெராபி’ எனும் புதுமுறை உருவாக்கினார்.மே மற்றும் ஃபிரான்ங்க்ள் இவர்களுக்கும் கூடுதலாக, சுவிஸ் மனோ பகுப்பாய்வாளர் லுட்விக் பின்ஸ்வேங்கர் மற்றும் அமெரிக்க உளவியலாளர் ஜார்ஜ் கெல்லி இருவரும் இக்கோட்பாட்டாளர்கள் எனக் கருதப்படுகின்றனர்.[19]

அறிவாற்றல்-இயல்பு தொகு

நோயம் சோம்ஸ்கி “அறிவாற்றல் புரட்சி” உளவியலில் தோன்றக் கனலூட்டினார். நடத்தையியலார்கள் தம் கருத்துக்களான “தூண்டுதல்” “எதிர்ச்செயல்” “வலிமை யூட்டுதல்” ஆகியனவெல்லாம் ஸ்கின்னர் ஆய்வுக் கூடத்தில் விலங்குகளை பரிசோதனை செய்வதிலிருந்து பெற்ற சொற்கள் அவைகள் சிக்கலான மனித நடத்தைக்கு மட்டுமே உகந்ததே ஒழிய அதிலும் ‘மொழியீட்டம்’ என்பது மட்டுமே குறிப்பிடத்தக்க தாகும். அதுவும் நடைமுறை பாணியில் மேலெழுந்த வாரியாக அமைந்திருக்கும். சோம்ஸ்கி ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு ஒரு குழந்தையின் உள்ளார்ந்த பங்கீட்டை அத்தகு நடத்தையைப் பொறுத்தமட்டிலும் புறக்கணிக்கக் கூடாதென்றும் வலியுறுத்தனார்.[20] ஆனால் அதே சமயம் சமூகக் கற்பிப்பு கோட்பாட்டாளர்களான ஆல்பர்ட் பாண்டுரா விவரிப்பது குழந்தையின் சூழ்நிலை அதன் பங்களிப்பை அதனுடைய சொந்த நடத்தையைச் சார்ந்திருக்கும் அதுவே உற்றுநோக்கும் பாடப் பொருளாகவும் விளங்கும் ஆகிய கருத்துக்களாகும்.நடத்தை உள்முக வழிமுறையால் அதன் செயல்பாட்டால் கடுவேகம் அடையும் அல்லது வெளியில் சுற்றுப் புறங்களைக் காண்கின்றதனால் அந்நிலைமை தோற்றுவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.[21] எனவே ஒரு சவாலை நடத்தையியலாருக்கு கொடுத்துள்ளது. அதாவது நடத்தை அதனுடைய எதிர்ச்செயல்கள் மற்றும் இனிப்பான கசப்பான தூண்டுதல் இரண்டிற்கும் இடையே உள்ள முன்கூட்டிய இணைப்புகளை ஒட்டியே எதிர்பாராத நிகழ்வுகளை நடத்த ஏதுவாகின்றது

இதற்கிடையில் குவிந்துவரும் தொழில் நுட்பங்கள் மனோ நிலைகளில் அதன் பிரதிநித்துவங்களில் அக்கறையும் நம்பகமும் புதுப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எடுத்துக் காட்டாக அறிவாற்றல் கோட்பாடு நடத்தையியலார்களின் ஆதரவிழக்க லாயிற்று. ஆங்கில நரம்பியல் ஞானி சார்லஸ் ஷிர்ரிங்டன் மற்றும் கனடியன் உளவியல் ஞானி டோனால்டு ஓ. ஹெப்ப் பரி சோதனை முறைகளையே பயன்படுத்தினார். அதுவே உளவியல் அபூர்வத்தை மூளையின் கட்டமைப்பு அதன் செயல்முறை இரண்டோடு இணைத்திட உதவியது. செயற்கை நுண்ணறிவு சான்ற கணணி அறிவியலின் வருகை மனிதர்களின் செய்தியை நடைமுறைப் படுத்தல் மற்றும் இயந்திரங்களின் செய்தி நடைமுறைப் படுத்தல் இரண்டிற்கும் இடையில் பகுப்பாய்வுகள் நடத்த ஏதுவாகின்றன. ஆராய்ச்சியானது, அறிவாற்றல் பொறுத்த மட்டில், நடைமுறைக்குகந்ததாக இருந்தது என்பது இரண்டாம் உலகப் போரில் ஆயுதங்கள் இயக்கப்படும் முறைகளுக்கு உதவிகரமாக அமைந்ததிலே அறிந்திட முடிந்தது.[22] இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அறிவாற்றல்இயல்பு உளவியலின் முக்கியஅம்சமாகியது அதன்விளைவாக அறிவாற்றல் உளவியல் எனும் பிரிவு பிரசித்தி பெற்ற பாடக்கிளையாக உருவெடுத்தது.

ஒளிவுமறைவான மனம் அறியப் படவேண்டும் என்பதும், அதன் விஞ்ஞான முறைமையும் படிக்கப் படவேண்டும் என்பதும் கருத்திற்கொண்ட அறிவாற்றல் உளவியலாளர்கள் அதற்கென சில கோட்பாடுகளை மேற்கொண்டனர். அதன்படி “ உள்ளுணர்வு ஆன்மாவின் நடைமுறை”, “பொருள்தொக்கி நிற்கும் நினைவகம்” ஆகிய இரண்டும் குறிப்பிட வேண்டும். அவைகளே மனோ-பகுப்பாய்வின் “தன்உணர்வற்ற மனம்” அல்லது நடத்தையியலாரின் “தற்செயல் நிகழ்ச்சியால் வடிவமைக்கும் நடத்;தைகள்” இவைகளுக்கு மாற்றாக விளங்கலாயிற்று. நடத்தையியல், அறிவாற்றல் உளவியல் இரண்டின் அம்சங்கள் பிணைந்து அறிவாற்றல் நடத்தை நோய்நீக்கல்முறை தோன்ற வழிவகுத்தது. அது மாற்றியமைக்கப் பட்ட மனோ நோய்நீக்கும் முறையாகும். அம்முறையை அமெரிக்க உளவியல்ஞானி ஆல்பர்ட் எல்லீஸ், அமெரிக்க மனநோய் மருத்துவர் ஆரோன் டி. பெக் பேணி வளர்த்தனர். அறிவாற்றல் உளவியல் மற்ற பாடங்களுடன் கலந்து அறிவாற்றல் விஞ்ஞானம் என்ற பாடத்துக்குடையின் கீழ மனத்தத்துவம், அறிவியல் கணணி, நரம்பியல் விஞ்ஞானம் என மருவியது.

சிந்தனைப் பள்ளிகள் தொகு

பல்வேறு சிந்தனைப்பள்ளிகள் ஒரு குறிப்பிட்ட மாதிரியை வழிகாட்டும் கோட்பாடாகப் பயன்படுத்தி எல்லா அல்லது பெரும்பான்மையான மனித நடத்தையினை விவரிக்க வேண்டும் என வாதித்துள்ளன. ஆனால் இதன் பிரசித்தம் கூட நாளடைவில் குன்றி மங்கிவிட்டது. சில உளவியலாளர்கள் ஒரு குறிப்பிட்ட சிந்தனைப் பள்ளியை வலியுறுத்துபவர்களாகவும், மற்றதை புறக்கணிப்பவர்களாகவும் இருக்கின்றனர். எனினும் ஒவ்வொருவரும் மனத்தைப் புரிந்து கொள்ள அணுகுவதே பிரதானம் என்றும், பரஸ்பரம் கோட்பாடுகளை தேவையென கருதவில்லை என்றும் அபிப்பிராயப் படுகின்றனர்.எனவே டின்பெர்கென்னின் நான்கு கேள்விகளின் அடிப்படையில் உளவியல் ஆய்வுத்துறைகளின் எல்லா புலங்களின் குறிப்புகளுக்கான வரைசட்டம் நிலை நிறுத்தப்படலாம் ( மனிதஇன நூல் ஆய்வு, கலை இலக்கியப் பாடங்கள் உட்பட).

நவீன காலங்களில், உளவியல் என்பது தன்உணர்வு, நடத்தை, சமூக செயல் எதிர்ச்செயல் மூன்றுமே ஒருங்கிணைந்த ‘தகவுநோக்காக’ ஆகியுள்ளது. இந்தத் தகவுநோக்கு பொதுப்படையாக உயரியல் மனோ சமூக நோக்காகவும் குறிப்பிடப் படுகின்றது. இந்த நோக்கின் அடிப்படைக்கருத்து ஒரு கொடுக்கப் பட்ட நடத்தை அல்லது மனோ செயல்முறை பாதிக்கப் படுகின்றது அல்லது உயிரியல், மனோயியல், மற்றும் சமூக இயல் இவற்றின் இயக்கபூர்வமான உள்தொடர்புடைய நிலையில் பாதிக்கப்படுகின்றது என்பதே யாகும்.[23]

உளவியல் அம்சம்எனக் குறிக்கப்படுவது அவ்வியலின் ஓர்அபூர்வ நிகழ்ச்சியின் பால் அறிவாற்றல் மனஎழுச்சிகள் இவைகளின் பங்கு எந்த அளவிற்குள்ளது என்பதை பொறுத்தமையும். உதாரணமாக மனோநிலையின் விளைவு அல்லது நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் எப்படி ஒரு தனிநபரின் எதிர் விளைவுகள் ஒரு நிகழ்ச்சிக்கு அமைந்தது என்பதே கருத்தில் கொள்ளப்படும். உயரியல் அம்சங்கள் குறிப்பிடுவது யாதெனில் உளவியல் அபூர்வ நிகழ்ச்சியில் எப்படி எதிர்விளைவு ஏற்படுத்துகின்றது என்று கண்டறியப் படும். உதாரணமாக, பேறு காலச் சூழ்நிலையில் மூளை வளர்ச்சி எப்படி உள்ளது, அறிவாற்றல் திறன்கள் அல்லது மரபணுக்களின் செல்வாக்கு தனிநபரின் ஒழுங்கமைதிக் குதவுகின்றன என்பதெல்லாம் ஆராயப்படும். சமூகப்பண்பாட்டின் அம்சம் என்பது அவை சம்பந்தப்பட்ட சூழலில் உளவியல் அபூர்வ நிகழ்வு எப்படி நடக்கின்றது என்பதும் ஆய்ந்தறியப்படும்.- உதாரணமாக அதில் பெற்றோர்கள் பங்கு மற்றும் சமகாலத்தவர்கள் பங்கும் நடத்தையில் அல்லது ஒழுங்குநெறியில் தனிநபர் மீது செல்வாக்கு பெறுவது ஒட்டியே அமைந்திருக்கும்.

துணைக்களங்கள் தொகு

உளவியல் ஒரு பரந்த எல்லைப்பரப்பைச் சுற்றி யுள்ளதாகும். அதில் பலநோக்குகள் உள்ளடங்கியுள்ளன. மனோ நடைமுறைகள், நடத்தைகள் பற்றிய ஆய்வு நடத்துவதே தலையாய பணியாகும். பின்வரும் விசாரணையின் முக்கிய பகுதிகள் உளவியல் சார்ந்துள்ளன.ஒரு சுருக்கமான பட்டியல் அதில் துணைக்களங்கள் அல்லது பிரதேசங்கள் உளவியல் உள்ளே காண இயலும் அதில் அவ்வியல் சம்பந்தமான தலைப்புகள் மற்றும உளவியல் பாடப்பிரிவுகள்யாவும் அடங்கியுள்ளன.

நெறிபிறழ்வு தொகு

நெறிபிறழ் உளவியல் அத்தகைய நடத்தை பற்றிய ஆய்வினைக் குறிக்கும். நெறிபிறழ் நடத்தை வகைகள் அவைகளை விளக்குதல், ஊகித்தறிதல், விவரம் அளித்தல், அதன்செயல் முறையை மாற்றுதல் யாவும் உள்ளடங்கும். இத்துறை நடத்தும் ஆய்வில் மனோநோய் தீர்க்கும் முறை அதன் காரணங்கள் அது பற்றிய ஞானம் அதை எப்படி மருத்துவப் பயிற்சியில் பயன்படுத்த இயலும் அதனால் உளவியல் கோளாறுள்ளவர்களின் எப்படி குணப்படுத்த முடியும் என்பதெல்லாம் அடங்கியுள்ளன.

இயல்பான நடத்தை, நெறிபிறழ் நடத்தை இரண்டிற்கும் இடையே ஒரு வித்தியாசம் காண கோடு போடுவது கடினமான பணியாகும்.பொதுவாக நெறிபிறழ் நடத்தைகள் சூழ்நிலைக் குகந்தனவா இல்லை தனிப்பட்ட அசௌகிரியம் காரணமாக மருத்துவ நலன் மற்றும் சிகிச்சை பெறும்படி உள்ளனவா என்றெல்லாம் கண்டறியப்படல் வேண்டும். டிஎஸ்எம்-ஐவி-டிஆர் படி, நடத்தைகள் பிறழ்ந்த இயல்புகொண்டதாகக் கருதப்பட உரிய காரணங்களாவன: செயல்புரிய இயலாமை, தனிப்பட்ட மனஇறுக்கம், சமூக நெறிமுறைகளை மீறிய நிலை, அல்லது செயல்முறை மீறல் ஆகியனவாகும்.[24]

உயிரியலான தொகு

 
எம்ஆர்ஐ விளக்கிக் காட்டும் மனித மூளை. அம்புக்குறி காட்டுவது மூளை நரம்பு உயிர்ம முடிச்சு

உயிரியல் உளவியல் என்பது நடத்தை மற்றும் மனநிலை சம்பந்தப்பட்டதை அறிவியல் ஆய்வு செய்வதாகும்.

எல்லா நடத்தைநெறிகளும் நரம்பு மண்டலத்துடன் பின்னிப் பிணைந்திருப்பதால் உயரியில் உளவியலாளர்கள் கருதுவது எப்படி மூளை வேலை செய்கின்றது என்பதை அறிவதே முக்கியமென்பதாகும்.

இத்தகு அணுகுமுறை நடத்தை நரம்புவிஞ்ஞானம், அறிவாற்றல் நரம்புவிஞ்ஞானம், நரம்பு உளவியல் மூன்றிலும் கையாளப்பட்டு வருகின்றது.

நரம்பு உளவியல் மனோதத்துவத்தின் ஒரு கிளையாகும். அதன் நோக்கம் மூளையின் அமைப்பு அதன் செயல்முறை ஆய்வதே ஆகும். அதனால் நடத்தை மற்றும் உளவியல் ரீதியான நடைமுறைகளைத் தெரிந்து கொள்ளலாம்.நரம்பு உளவியல் மூளைக்காயம் பற்றியும் கிரகித்துக் கொள்ள உதவும். இயல்பான உளவியல் செயல்முறை பற்றியும், அறிவாற்றல் நரம்புவிஞ்ஞானம் மூளை, நடத்தை இரண்டிற்குமுள்ள இணைப்பை பற்றியும் அறிந்து கொள்ள முடியும். அப்படி அறியும் பட்சத்தில் நரம்புப்பிம்பக் கருவிகள் பயன்படுத்தப் படுகின்றன.

அதன்மூலம் மூளையின் எந்த பகுதிகள் ஒரு குறிப்பிட்ட பணிக்காக எப்படி சுறுசுறுப்புடன் இயங்குகின்றது என்றும் தெரிந்துகொள்ள முடியும்.

மருத்துவமனை தொகு

மருத்துவமனைப் பயிற்சி உளவியலில் அதன் ஆய்வு மற்றும் பயன்பாடு உள்ளடங்குகின்றன. அதன் நோக்கமானது அறிவதும், தடுப்பதும், விடுவிப்பதும் எனக் கொண்டு, கடும்துன்பம் அல்லது இயல்பு கடந்தமை நோய்தணிவிப்பதுவும், அகஎண்ணத்தின் நலம், தனிப்பட்ட வளர்ச்சி இரண்டையும் மேம்பாடு செய்வதுமாக உள்ளது.[25] அதன் மையமாக அமைவது உளவியல் மதிப்பீடு மனோ நோய்தீர்க்கும் முறை பற்றி பயிற்சி பெறுதலாகும். அத்தகைய மருத்துவப்பயிற்சி பெறுவோர்கள் ஆராய்ச்சி, கற்றல், ஆலோசனை அளித்தல், தடயச் சான்றளித்தல், திட்ட வளர்ச்சி மற்றும் நிர்வாகம் அனைத்திலும் ஈடுபாடு செலுத்துவார்கள்.[25]

சில படுக்கை மருத்துவமனைப் பயிற்சி பெறுவோர்கள் அம்மனையின் மேலாண்மை பற்றியம் நோயுற்றோர்களின் மூளைக்காயம் பற்றியும் கவனம் செலுத்துவர்.

பலநாடுகளில் மருத்துவமனையின் உளவியல் ஒரு கட்டுப்பாடுள்ள மனநல தொழிலாகவே உள்ளது.

மருத்துவ மனை சார்ந்த உளவியலாளர்கள் பணி பல்வேறு சிகிச்சை முறைகளால் தாக்கம் பெற்றுள்ளனர். அனைத்துமே தொழில் முறையினர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே ( வழக்கமாக தனிநபர், தம்பதியர்கள், குடும்பத்தினர், மற்றும் சிறுகுழுவினர்) உள்ள குறிப்பிட்ட உறவினை பற்றி அறிவதில் அக்கறை காட்டுகின்றனர்.

பலவகையான சிகிச்சை முறைகள் அல்லது பயிற்சிகள் ஆகியன பலவகையான கோட்பாட்டுகளின் கண்ணோட்டத்துடன் தொடர்பு கொண்டிருப்பது பற்றியும் அல்லாது ஒரு சிகிச்சைமுறை கொண்ட கூட்டணி ஏற்படுத்தவும் வழிவகுக்கின்றது. மனஇயல் பிரச்னைகளில் தன்மை பற்றியும் ஆராய ஏதுவாகின்றது. புதிய வழிகளை காண, அறிய, அதன்படி நடக்க, ஊக்குவிக்கின்றது.

நான்கு முக்கியமான கோட்பாட்டுக் கண்ணோட்டங்கள் ஆவன, மனோ இயக்கம், அறிவாற்றல் நடத்தைமுறை, மனித இனநலக் கோட்பாடும் வாழ்வியல் மெய்ம்மைக் கோட்பாடும் மற்றும் வழிமுறைகள் அல்லது குடும்ப சிகிச்சை அனைத்து மாகும். பல்வேறு பட்ட சிகிச்சை அணுகுமுறை வளர்ச்சிக்குரிய சான்றுகள் பெறும்முறைகளை ஒருங்கிணைத்தல் அதிக மேம்பட்ட விஷயங்களான பண்பாடு, பால், ஆன்மீகம், மற்றும் பால்உணர்வு சார்ந்தது யாவும் உள்ளடங்கும்.

மனநோய் தீர்க்கும் முறைபற்றிய புதுப்புது ஆராய்ச்சிகள் குவிந்து வருவதால் முக்கிய சிகிச்சை முறைகளுக்கு சமமான பலாபலன் தந்துள்ளமை வளர்ச்சிக்குரிய சான்றுகளாக விளங்குகின்றது. எல்லாவற்றுக்குமே ஒருபொதுவான முக்கியத்துவமான அம்சம் சிகிச்சை சார்ந்த கூட்டணியாகும்.[26][27]

இதன்விளைவாக அதிக பயிற்சி திட்டங்கள் மற்றும் உளவியலாளர்களின் பின்பற்றும் சிகிச்சை முறை தற்போது பலகோட்பாடுகளையும் இசைந்தேற்றும் கொள்ளும் தன்மையால் நோய்தீர்க்கும்முறை பன்னலம் சார்ந்துள்ளது.ஒருங்கிணைந்த மனோ-நோய் தீர்க்கும் முறை

அறிவாற்றல் தொகு

அறிவாற்றல் உளவியல் ஆய்வின் படி அறிவாற்றல், மனநடை முறைகள், குறிப்பாக மனத்தின் செயல்முறைகள் பற்றியே அமைந்துள்ளன உணர்வுக்காட்சி, கற்றல், பிரச்னை தீர்க்குதல், காரணம்அறிதல், எண்ணுதல், நினைவகம், கவனம், மொழி மற்றும் மனஎழுச்சி ஆகிய அனைத்து பகுதிகளும் ஆராய்ச்சிக்குட்பட்டவைகளாகும்.

தனிச்சிறப்பான அறிவாற்றல் உளவியல் அது சம்பந்தமான சிந்தனைப்பள்ளியுடன் இணைந்துள்ளது. அதைப்பின்பற்றி உள்ளவர்கள் வாதிடுவது யாதெனில் மனத்தில் செயல்முறையால் அதன் நடைமுறையால் பெறும்செய்தி, பரிசோதனை சார்ந்த உளவியலாலும் மற்றும் இயல்பான செயற்பாங்காலும் அதனைத் தெரியப்படுத்தச் செய்கின்றது என்பதேயாகும்.

பரந்த அளவில் அறிவாற்றல் விஞ்ஞானம் ஒரு இடைநிலைப்பட்ட பாடத்திட்டமாகும். அது அறிவாற்றல் உளவியலாளர்கள், அறிவாற்றல் நரம்பு விஞ்ஞானிகள்,செயற்கை நுண்ணறிவு பற்றிய ஆராய்ச்சியாளர்கள், மொழியியலார்கள், மற்றும் சமூக அறிவியலார்கள் ஆகியோர் ஈடுபாடு கொண்டுள்ளனர். கணணிமாதிரிகள்,அளவை நூலாளர்கள் சமூக அறிவியலார்கள் சில சமயம் பண்புநலன் பற்றிய அபூர்வநிலை அறிய அல்லது ஊக்குவிக்கப்பயன்படுகின்றனர்.

அத்தகைய கணணிமாதிரிகள் ஒரு கருவியை அளிக்கின்றது. அது மனத்தின் செயல்முறை ஒழுங்கமைப்பை பற்றி ஆய்கின்றது. நரம்புவிஞ்ஞானம் மனத்தின் செயல்முறையை அளவிட உதவுகின்றது.

ஒப்பிட்டுப் பார்த்தல் தொகு

ஒப்பிடும் உளவியல் மனிதர்களைப்போல மிருகங்களின் மனோவாழ்க்கை அவைகளின் நடத்தை பற்றிய ஆய்வினைக் குறிக்கின்றது. உளவியலுக் கப்பால் உள்ள பாடத்திட்டங்கள் அதிலும் மிருக நடத்தை பற்றிய ஆய்வு பண்பாண்மை ஆக்கம் பற்றிய நூல்மனிதப் பண்பான்மை ஆக்கம் பற்றிய அறிவு நூல் எனும் பெயரில் நடத்தப்படுகின்றது. உளவியல் துறை ஆரம்பக் கட்டத்தில் மனிதர்கள் சம்பந்தப் பட்டிருந்த போதிலும், மிருகங்களின் நடத்தை அவைகளின் மனோ நடைமுறைகள் உளவியல் துறையின் ஆராய்ச்சிக்கு வேண்டிய முக்கிய பங்கு பெற்றுள்ளது. இது தன்னுரிமை கொண்ட ஒரு பாடம் (உதாரணமாக மிருகங்கள் அறிவாற்றல் மற்றும் மனிதப் பண்பாண்மை, ஆக்க நூல்) அல்லது வளர்ச்சி இணைப்புகள் பற்றிய அதிக வலியுறுத்தல் மேலும் சர்ச்சைக் கிடமாக இருப்பினும், மனித உளவியல் உள்நோக்கு (நுழைபுலம்) பலாபலன் பெற்றிடும் முறையாக உருவெடுத்துள்ளது. இது ஒப்பிடும் உளவியல் பெற்ற வெற்றியாகும். ஓப்பீடு மிருக முன்மாதிரிகள், மனஎழுச்சிகள், நடத்தை நடைமுறைகள் எப்படி உளவியல் நரம்பு விஞ்ஞானத்தில் காணப்படுகின்றன (உதாரணமாக பாதிக்கும் நரம்புவிஞ்ஞானம் மற்றும் சமூக நரம்பு விஞ்ஞானம் போன்ற பாடப்பிரிவுகள்)

கலந்தாய்வு தொகு

கருத்துரை வழங்கும் கலந்தாய்வு உளவியல் தனிப்பட்ட அதன் இடைப்பட்ட செயல் முறைகள் வாழும்காலம் எல்லாம் பெருங் கவனம், மனஎழுச்சி, சமூக, வாழ்க்கைத் தொழில், கல்வி, உடல்நலம் சம்பந்தம், வளர்ச்சிமுகம், மற்றும் ஸ்தாபன ரீதியில் வசதிவாய்ப்பு பெருக்குவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது. ஆலோசகர்கள் அடிப்படையில் படுக்கை மருத்துவ பயிற்சியாளர்கள் ஆவார்கள். அவர்கள் மனோநோய் தீர்க்கும் முறை அல்லது பிற இடையீடு மூலம் வாடிக்கையாளர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கின்றனர். பாரம்பரியமாக கலந்தாய்வு உளவியல் சாதாரண வளர்ச்சி விஷயங்கள் அதிலும் அன்றாட மனஅழுத்தம் மீது கவனம் செலுத்துகின்றனர். மனோ நோய்க்குணம் அதனினும் இக்கவனம் மேம்பட்டுள்ளது. இந்த தெளிவான வேறுபாடு காலப்போக்கில் மிருதுவாக்கப்பட்டுள்ளது கலந்தாய்வு உளவியலாளர்கள் பல்வேறுபட்ட நிலையங்களில் பணிபுரிந்துகொண்டு வருகின்றனர். பல்கலைக் கழகங்கள், மருத்துவ மனைகள், பள்ளிக்கூடங்கள், அரசாங்க ஸ்தாபனங்கள், வணிகநிலையங்கள், தனியார் பயிற்சி, சமூக மனநல மையங்கள் என அவைகள் உள்ளன.

நெருக்கடி நுண்ணாய்வு தொகு

நெருக்கடி உளவியல் இத்துறையில் நுண்ணாய்வுக் கோட்பாடு பயன்படுத்தவதை வலியுறுத்துகின்றது. அதன்படி, உளவியலாளர்கள் தம்தரப்பிற் குரிய பங்கினை எதிரிடையான கோட்பாடுகள் மாற்றுவதைக் கடனாக ஆற்ற முனைந்து வருகின்றனர். அதனாற்றான் பாதிக்கப்பட்டுள்ள சமூக கட்டமைப்புகள் புனரமைப்பு பெற இயலும்.[28] இந்த உளவியல் துறை ஒரு நம்பிக்கையில் பேரில் இயங்குகின்றது.முக்கிய நீரோட்டமான உளவியல் துறையின் குறுகிய கண்ணோட்டம் சார்ந்த அறிநெறி உரிமைக் கட்டளையை மனித நலத்துக்குரிய மேம்பாடு காண வைப்பதேயாகும். எனவே நெருக்கடி உளவியல் இந்நோக்கத்தை இன்னும் விசாலப்படுத்த முயல்கின்றது.[29]

நெருக்கடி நுண்ணாய்வு செய்யும் உளவியலாளர் வினவக் கூடும் ஒருவேலை மனஅழுத்த வழக்கில் முயற்சிகள் வேண்டப்படுகின்றனவா?!பெரிய அளவில் நடைமுறைகள் அவ்வேலையைக் கட்டுப்படுத்துகின்றதா? தனிநபர்களை அவர்களின் மனஅழுத்த அனுபவத்தால் அவதிப்படும் பொழுது உரிய சிகிச்சை தனிமையில் அளிப்பது நடைமுறைக்கு உகந்ததா எனவும் வினவலாம். மேலும் அவர்கள் வினவலாம்:[30] யுத்த சீரழிவடையும் சமுதாயங்களில் ஏன் முக்கிய நீரோட்டமான அடிவேதனைப் படுகாயம் துடைக்க செய்யும் முயற்சிகள் ஒரு கவனத்தை மனித உரிமைகள் மற்றும் சமூக நீதியின்பால் செலுத்திட தவறுதல் அடைகின்றது?[31] சுருக்கமாக நவிலும் பட்சத்தில், நெருக்கடி நுண்ணாய்வு உளவியல் எதிர்பார்ப்பது அதற்குச் சரிஎனப்படுவதும், அதனால் உளவியல் தரத்தை பகுப்பாய்விலிருந்தும் அதே சமயம் தனிநபரி டமிருந்தும் சமுதாயத்திற்கு[32] உயர்த்தப் படவேண்டும் என்பதேயாகும்.[33] அதனால் உளவியல் துறையை அடிப்படை ரீதியாக மேன்மைப்படுத்துதல் கைகூடும். அத்துறை உளவியலின் பிற உபதுறைகளுக்குப் பயன்படுத்த வாய்ப்பும் ஏற்படும். பல கோட்பாட்டாளர்கள் முக்கிய நீரோட்டம் எனக் கருதப்படும் தொழில்துறைகளிலேயே பணியாற்றிக்கொண்டு வருதல் கண்கூடு.

வளர்ச்சி வாய்ந்த தொகு

ஆயுட்காலம் முழுவதும் மனித மனம் வளர்ச்சி காண்பதை முக்கியமாக ஒருங்குவித்து, வளர்ச்சி வாய்ந்த உளவியல் மூலம் எப்படி மக்கள் காண்கின்றனர், புரிந்து கொள்கின்றனர், செயல்படுகின்றனர் இவை யாவும் இவ்வுல வாழ்வில், வயது ஆக நடைமுறையில் தோன்றும் மாற்றங்கள் என்ன என்பதை கிரகித்துக் கொள்ள முயல்வதே உளவியல் நோக்கம் ஆகும். இக்கொள்கை நுண்ணறிவு, அறிவாற்றல், நரம்பு மண்டலம், சமுதாயம் அல்லது அறநெறி வளர்ச்சி அனைத்தின் மீது கவனம் குவிப்பதே ஆகும்.ஆராச்சியாளர்கள் குழந்தைகள் பற்றி ஆய்வு நடத்துகையில், பற்பல தனிசிறப்பான வழிமுறைகளை இயற்கை சூழலில் உற்று நோக்கல்கள் செய்தும், அல்லது, பரிசோதனை பணிச்சுமைகளில் ஈடுபட்டும் பயன்படுத்துகின்றனர். அத்தகு பணிச்சுமைகள் விளையாட்டுகள் அதன் நடவடிக்கைகள் ஏற்ப பிரத்தியேகமாக வரையறை செய்தது போல ஒத்திருக்கும். குழந்தைகள் மகிழ்ச்சி பெறுவதற்காக, அறிவியல் பயன்பாட்டிற்காக, ஆராச்சியாளர்கள் புத்திசாலித் தனமான வழிமுறைகள் மேற்கொண்டு சிறார்களின் மனதின் நடைமுறைகளை ஆராய்கின்றனர். இதுமட்டும் அல்லாமல், குழந்தைகளை ஆராய்ச்சி செய்வதுடன், வளர்ச்சி நோக்கும் உளவிய லாளர்கள் கூடவே வயது முதிர்வது, அதன் நடைமுறைகள், ஆயுட்காலம், அதுவும் வேகமாக வாழும் நேரங்களில் தோன்றும் மாற்றங்கள் ( வளர் இளமைப்பருவம், வயதான காலம்) உடன்அறியும் பணி மேற்கொள்கின்றனர்.வளர்ச்சி காணும் உளவியலாளர்கள் அறிவிலான ஆய்விற்கு வேண்டியதை முழு அளவில் உள்ள கோட்பாடுகள் மூலம் பெறுகின்றனர்.

கல்வி தொகு

கல்வி உளவியல்கல்வி உளவியல் என்பது கற்கும் அமைப்புகளில் மனிதர்கள் எப்படி பயில்கின்றனர், அதன் இடைஈடுகளின் பலா பலன் கிடைக்கும் விதம், கற்பிக்கும் உளவியல், சமூக உளவியல் பள்ளிக் கூடங்கள் ஸ்தாபனங்களாக செயல்படும் முறையாவும் உள்ளடக்கும்.குழந்தை உளவியலாளர்கள் லேவ் வ்ய்கோட்சகி, ஜீன் பியாகெட், மற்றும் ஜெரோம் ப்ருநேர் இவர்கள் எல்லாம் கற்பிக்கும் முறைகள், கல்விப் பயிற்சி அளிக்கும் முறைகள் எல்லாம் உருவாக காரணம் ஆனவர்கள் ஆவார்கள்.கல்வி உளவியல் பாடமானது ஆசிரியர் கல்வி திட்டங்களில் வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசீலாந்து நாடுகளில் சேர்க்கப்பட்டுள்ளன.

படிப்படி வளர்ச்சி தொகு

கல்வி உளவியல் மனதில், நடத்தையில் உள்ளமரபணு வேர்கள் பற்றி ஆய்கின்றது. பொதுவான வகைப்பாடுகள் தோன்றுகின்றன.அவைகள் சுற்றுப்புறங்களில் மாற்றி அமைத்துக் கொள்ளும் திறன் பெற்று உள்ளன.அதனால் படிப்படியான வளர்ச்சி பெறவும் ஒருவேளை ஒருசில வகைப் பாடுகள் இன்றைய சூழ்நிலைகளுக்கு பொருந்தி வரவில்லை எனினும் மற்றையவை உகந்தபணிகளை செய்து வருகின்றது.

படிப்படி வளர்ச்சிக்கு நெருங்கியுள்ள பிற துறைகள் விலங்கு நடத்தை வாழ்க்கைச் சூழல், மனித நடத்தை வாழ்க்கைச் சூழல், இரட்டை மரபுரிமைக் கோட்பாடு மற்றும் [[விலங்கினத்தின் சமூக நடத்தையின் மீதான படிப்பு (சமூக உயிரியல்)|சமூக உயிரியல்]] ஆகியன ஆகும்.ரிச்சர்ட் டாவ்கின்ஸ் எனும் பிரிட்டிஷ் படிப்படி வளர்ச்சி உயிரியலார் கண்ட கோட்பாடு மெமெதிக்ஸ் ஆகும்.[34] பண்பாட்டு வளர்ச்சி மேண்டேலியான் பின் இயக்கங்களை தாண்டி சுயேட்சையாக டார்வினின் பொருள்படி நிகழும். ஆகையால் அது எண்ணங்கள் அல்லது மெமெ மரபணுக்களில் சுதந்திரமாக படிப்படி வளர்ச்சி பெற ஏதுவாகும்.

சட்ட ஆய்வு(வழக்கு மன்ற தொடர்புடைய) உளவியல் தொகு

சட்ட ஆய்வு உளவியல் வழக்கு விவகாரங்களுக்கு பயன்படுகின்றது. பரந்த அளவில் நடைமுறைகளை மருத்துவமனை மதிப்பீடுகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பெறும் பிரதி வாதியின் அறிக்கைகள், நீதிமன்றம் கோரும் சான்றிதழ்கள் எல்லாம் இதில் அடங்குகின்றன. சட்ட ஆய்வு உளவியலாளர்கள் நீதி மன்றத்தால் முறைப்படி அவர்களுக்குரிய பதவியில் நியமிக்கப்படுவார்கள் அல்லது, சட்டத் துறை சார்ந்த வழக்கறிஞர்களால் வாடகை அடிப்படையில் அமர்த்தப்படுவார்கள். சட்ட இசைவுகள் பெறுகின்ற வழிமுறைகளை முன்னின்று நடத்துவதே அவர்கள் முக்கியப் பணியாகும். வழக்கு விசாரணை மதிப்பீடுகள், சட்ட நிறைவேற்ற மதிப்பீடுகள், மூளைக் கோளாறு அற்ற நிலை பற்றிய மதிப்பீடுகள், தானாக நிகழும் ஒப்படைப்பு மதிப்பீடுகள், தண்டனை விவரம் நிறைவேற்றும் பரிந்துரைகள், மேலும் நீதி மன்றத்திற்கு செய்யப்படும் பரிந்துரைகள் அறிக்கைகள் மற்றும் அத்தாட்சிப் பத்திரங்கள், எழுத்து வடிவில் அளிப்பது ஆகிய எல்லாவற்றினையும் அவர்களே செய்வர். பல கேள்விகள் நீதிமன்றம் சட்ட ஆய்வு உளவியலாளர்களை கேட்பது இறுதியில் சட்ட சம்பந்தம் ஆகிவிடும். இருப்பினும் ஓர் உளவியலாளர் சட்ட சம்பந்தமான கேள்விகளுக்கு உரிய விடை நீதி மன்றத்திற்கு அளிக்க இயலாது.எடுத்துக் காட்டாக, மூளை கோளாறு அற்ற நிலை என்பதற்கு ஒரு வரையறை உளவியலில் கிடையாது.உலகில் இடத்துக்கு இடம் அதன் பொருள் மாறுபடுகின்றது. ஆகையால், சட்ட ஆய்வு உளவியளாருக்கு வேண்டியது சட்டத்தை நன்கு புரிந்து கொண்ட தன்மை, அதுவும் குற்றவியல் சட்டம் பிரத்தியேகமாக அறிந்து கொண்டதே பிரதான தகுதியாகும்.

உலகளாவிய தொகு

உலகளாவிய உளவியல் ஒரு துணைத் துறையாகும். உலகளாவிய முறையில் விவாதம் பல விஷயங்களில் எழுப்பப்பட்டு அதற்குரிய வலுவாதாரம் பெற வைப்பதாகும்.நெருக்கடி நுண்ணாய்வு உளவியல் போல[35] உலகளாவிய உளவியல் மிகபெரிய அளவில் போக்குகள் விரிவைடைய செய்யும். உலக வெப்பம் ஆகுதல் அதன் விளைவுகள் பொருளாதார சீர்குலைவு பிற பெருமளவிலான விந்தை நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஆராயும். உலகளாவிய வலுவாதாரம் அல்லது தாக்குப்பிடிக்கும் திறன் தனிநபர்கள் மற்றும் பண்பாடுகள் விழுமியதாக இருப்பின் வெற்றிகரமாக கைகூடும். உலக உளவியலாளர்கள் ஆதரவாக வாதாடுவது, ஓர் எளிமையான, அறிவு பூர்வமாக, கிரகித்துக்கொள்ளும் உளவியல்தான் அதன் வலிமை என்பது யாதெனில் நெடுங்காலமாக மானிட இனம் நன்னலம் பெறுவது ஒன்றே ஆகும்.

சுகாதாரம் தொகு

உடல் நல உளவியல் மனோரீதியான கோட்பாடு மற்றும் ஆராய்ச்சி இவைகளின் பயன்பாடு உடநலம், நோய், உடல்நல கவனிப்பு மூன்றினை ஒட்டி அமையும்.படுக்கை மருத்துவ மனை உளவியல் மனநலம், நரம்பு ரீதியான நோய், உடல்நல உளவியல், பற்றி ஆய்வது போல உடல்நல உளவியல் உடல்நல சம்பந்தமான நடத்தை பற்றி பரவலாக வரிசையில் அக்கறை செலுத்துகின்றது. அதில் இன்னும் உள் அடங்குவது, ஆரோக்கிய உணவுமுறை,மருத்துவர் நோயை உறவு, நோயாளியின் உடல்நலம் பற்றிய செய்தி அறிதல், அவரின் நோய் பற்றி கொண்டுள்ள நம்பிக்கை முதலியன ஆகும்.உடல் நல உளவியலாளர்கள் பொது சுகாதார தொடர் திட்ட நடவடிக்கைகள் ஈடுபாடு கொண்டு நோய்நொடி தாக்கத்தை அல்லது ஆரோக்கிய கொள்கையின் படி வாழ்க்கைத்தரம் அமைத்தல் மட்டும் அல்லாது உடல்நலம், சமூக கவனிப்பு இரண்டின் தாக்கம் உளவியல் ரீதியில் எப்படி உள்ளது என்ற ஆராய்ச்சியும் செய்து வருகின்றனர்.

தொழில்/ஸ்தாபனம் ரீதியில் தொகு

தொழில் மற்றும் ஸ்தாபன உளவியல் மனோதத்துவ ரீதியில் உள்ள கோட்பாடுகள், வழிமுறைகள், யாவும் பயன்படுத்தி,பணி இடத்தில் மனிதனின் உள்ளாற்றல் தன்னை விழுமியதாக்கும் நோக்கம் கொண்டுள்ளது. பணியாளர்கள் உளவியல் தொ/ஸ்தா உளவியலின் ஒரு துணைத்துறை ஆகும். அது மனோதத்துவ அடிப்படை கொண்டு பணியாளர்களை தேர்ந்தெடுத்தல் அவர்களை மதிப்பீடு செய்தல் பற்றிய முறைகள், கொள்கைகள் பயன்படுத்துகின்றன. தொ/ஸ்தா உளவியலின் மற்றும் ஒரு துணைத்துறை ஸ்தாபன உளவியல் ஆகும். அது வேலைஇடத்தின் சுற்றுபுறங்கள், நிர்வாகத்தின் நடத்தும் முறை பணியாளர்களை ஊக்குவிப்பது, தொழில் திருப்தி, மற்றும் உற்பத்தி திறன் யாவையும் ஆய்கின்றன.[36]

சட்ட ரீதி தொகு

சட்ட உளவியல் ஆராய்ச்சி சார்ந்த துறை ஆகும். அதில் அடங்கி உள்ளவர்கள் ஏராளமான ஆராய்ச்சியாளர்கள். உளவியலின் பல்வேறு பிரிவினை சேர்ந்தவர்கள். ( சமூகம், அறிவாற்றல், மனோ தத்துவ ஞானிகள் என வகைபடுத்தலாம்.)சட்ட உளவியலாளர்கள் நடுவர் தீர்மானம் செய்முறை, நேரில்கண்ட சாட்சியர்களின் நினைவகம், அறிவியலான தடயம்,மற்றும் சட்டக்கொள்கை இவைகளை எல்லாம் அறைந்து அறிவது."சட்ட உளவியல்" என்னும் சொல்லாக்கம் சமீப காலத்தில் தான் புழக்கத்தில் வந்துள்ளது. வகைப்படுத்தல்படி, அது மருத்துவமனை சாராத சட்ட தொடர்பான ஆய்வை மட்டுமே குறிப்பிடும்.

வாழ்க்கைத்தொழில் சார்ந்த உடல்நலம் தொகு

வாழ்க்கை உடல்நல உளவியல் (ஒஎச்பி) ஒரு பாடப் பிரிவாகும். அது உடல்நல உளவியல் மற்றும் தொழில்/ஸ்தாபன உளவியல் மூன்றிலிருந்து தோன்றி வந்ததாகும். ஒஎச்பி மனோ-சமூக அம்சங்கள் வேலையிடத்தில் உள்ளனவற்றை அடையாளம் காண்பதே ஆகும். அது இதய செல்குழாய்-நாள நோய், மனநலம், (உதாரணம் மன இறுக்கம்) தொடர்பான பிரச்சினைகளை ஆராய்கின்றது.ஒஎச்பி வேலை இடத்தில் காணப்படும் உளவியல் அம்சங்கள் பற்றி விசாரித்து அறிகின்றது. பணியாட்களின் தீர்மானத்தின் வீச்செல்லை, மற்றும் மேற்பார்வையாளர் ஆதரவு பற்றி அலசி ஆராய்கின்றது.ஒஎச்பி பல இடையீடுகள் பற்றிய கவலைகளை ஆராய்கின்றது. வேலை சம்பந்தப்பட்ட உடல் நலப் பிரச்சினைகள் தடுப்பதும், மேன்மைப் படுத்துவதும் அது செய்து முடிக்கின்றது. அத்தகைய இடையீடுகள் முக்கிய, பலன்தரும் நிறுவனத்தின் பொருளியல் வெற்றியை உள்ளார்ந்த நிலையில் கொண்டுள்ளது. ஒஎச்பி யின் பிற கவலைகள், பணி இட வன்முறை, வேலைவாய்ப்பு இன்மை, பணி இட பாதுகாப்பு இவைகளையும் ஆராய்கின்றது.இரண்டு பின்பற்றி படிக்கும் ஒஎச்பி பத்திரிகைகள் ஆவன, வாழ்க்கை உடல்நல உளவியல் பத்திரிகை மற்றும் வேலையும் மன அழுத்தமும் குறிப்பிடத்தக்கதாகும். இரண்டு முக்கியாயத்துவமான தொழில்ரீதியான நிறுவனங்கள் உள்ளடக்கும் அமைப்புகள் ஆவது, வாழ்க்கைத் தொழில் உடல் நல உளவியல் ஐரோப்பியன் அகடெமி, வாழ்க்கைத்தொழில் உடல் நல உளவியல் சங்கம் ஆகும்.

ஆளுமை தொகு

ஆளுமை உளவியல் நடத்தை,எண்ணம்,மனஎழுச்சி அவைகளின் நீடித்த போக்குகள் மூன்றும் தனிநபர்களுக்கென பொதுவாக குறிப்பிடப்பட்டு ஆய்வதே ஆளுமை யாகும். பல்வேறு உளவியல் பள்ளிகள் மற்றும் தொடர்பிணைவுகள் ஆளுமைக் கோட்பாடுகள் பற்றி உள்ள வேற்றுமைகளை விவரிக்கின்றன. அவைகள் வித்தியாசமான கருத்து யூகங்களை, தனுணர்வற்ற நிலை, குழந்தை பருவத்து அனுபவங்களின் முக்கியத்துவம் கொண்டு செல்லும் பங்காற்றுகின்றன.பிராய்ட் பொறுத்தவரை ஆளுமையானது, தன்முனைப்பு, உச்ச முதன்மை வாய்ந்த தன்முனைப்பு, உந்து உணர்வு இவைகளின் இயக்காற்றல் மிக்க செயல் எதிர் விளைவு அடிப்படையைச் சார்ந்து உள்ளது.[37]பண்புத்திறன் கோட்பாடுகள் ஒரு மாறுதலில் ஆளுமையை தொடர்பற்ற எண்ணிக்கையில் முக்கிய பண்புத் திறன்கள் காரண பகுத்தாய்வு எனும் புள்ளிவிவர வழிமுறைப்படி ஆய்கின்றது.முன்மொழியப்படும் பண்புத் திறன்களின் எண்ணிக்கை பரவலாக மாறு பட்டுள்ளது.ஹான்ஸ் ஹைஸென்க் முன்மொழிந்த ஆரம்ப மாதிரி வாயிலாக அவர் தெரிவிப்பது என்னவென்றால் மனித ஆளுமை மூன்று பண்புநலன்கள் உள்ளடங்குகின்றன. வெளியில் உள்ள விஷயங்கள் விரும்புதல்-சுய எண்ணங்கள் உணர்வுகள் பற்றி பெரிதாக் கருதல், மட்டு மீறிய கூருணர்வு, மன ஆற்றல் குன்றியமை இவைகளே அப்பண்பு நலன்களை பாதிக்கின்றன.ரேமொன்ட் காட்டேல் முன்மொழியும் மற்றொரு கோட்பாடு பதினாறு ஆளுமை காரணங்கள் கொண்டுள்ளன.பண்புநலன்கள் கோட்பாடுகளில் ' பெரிய ஐந்து' அல்லது ஐந்து காரண மாதிரி கோட்பாட்டை லேவிஸ் கோல்ட்பெர்க்கின் கூற்றே பெரும் ஆதரவு பிறவற்றில் எல்லாம் கொண்டுள்ளது.

எண் அளவு தொகு

எண் அளவு உளவியல் கணக்கு, புள்ளிவிவரம் மாதிரிகளை நன்கு பயன் படுத்தி மனோ அராய்ச்சி செய்யவும், புள்ளி விவர முறைகள் கொண்டு நடத்தை தரவினை விவரிக்கவும், பகுப்பாய்வு முடிக்கவும் ஏதுவாகின்றது. 'எண் அளவு உளவியல்' ஒரு புதிய, சிறிதளவு பயன்படுத்தும் சொல்லாக்கம் என்றுள்ளது.( பி எச் டி முனைவர் பெரும்பட்டம் பெற சமீப காலத்தில் தான் இத்துறை பெயரில் உருவாகிஉள்ளது. துணை துறைகளாக உள்ள மனோ யாப்பியல், கணக்கியல்உளவியல் இரண்டும் தளர்நிலையிலும் நெடுங்காலமாக இருக்கின்றன.

மனோயாப்பியல் உளவியல் துறையில் கோட்பாடு மற்றும் தொழில் நுட்பம் கொண்டு உளவியல் அளவீடு செய்ய உதவுகின்றது. அதில் அடங்குவது அறிவு, திறமைகள், பழக்க நடவடிக்கை மற்றும் ஆளுமை பண்புநலன்கள். இத்தகைய அபூர்வத்தை அளப்பது சிரமம் எனினும்அதை வரையறை செய்யவும், பகுப்பாய்வு செய்யவும் நிரம்ப அராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது.மனோயாப்பு ஆராய்ச்சி இரு முக்கிய ஆய்வுப்பணிகளை உள்ளடக்கி உள்ளது. கருவிகள் அமைப்பும் அளவிடும் முறைகளும், கோட்பாட்டு நோக்கங்களை வளர்ச்சி மற்றும் செம்மை அளவீடு செய்வதும் ஆகும்.

கணக்கியல் உளவியல் ஒரு துணை பாடப்பிரிவாகும். அது முக்கிய அக்கறை உளவியல் கோட்பாடு கணக்கு, புள்ளிவிவரம் படங்களில் வளர்ச்சி பெற வைப்பதே ஆகும்.இதில் அடிப்படை தலைப்புகள் ஆவன: அளவை கோட்பாடு, கணக்கியல் கற்கும் கோட்பாடு மேலும் மனோ, இயக்க விசை நடை முறைகள்.மனோயாப்பு அதிகம் தொடர்பு கல்வி உளவியல், ஆளுமை, மருத்துவமனை உளவியல் துறைகளில் கொண்டுள்ளது.கணித இயல் உளவியல் அதிக நெருக்கம் தொடர்பு உள்ள உளவியல் பொருளாதாரம் பரிசோதனை, அறிவாற்றல், உடல்-உளவியல், அறிவாற்றல் நரம்பு அறிவியல் ஆகிய எல்லாவகையான துறைகளில் கொண்டுள்ளது.

சமூகம் தொகு

 
சமூக உளவியல் ஆய்வுகள்: சமூக நடத்தை இயல்பும் காரணங்களும்

சமூக உளவியல் சமூக நடத்தை மற்றும் மனத்தின் நடைமுறைகள் எப்படி மனிதர்கள் ஒவ்வொருவர்களை பற்றி நினைக்கின்றனர் எப்படி ஒவ்வொருவர்களுடன் உறவு கொண்டுள்ளனர் என்பதை நன்கு ஆராய்வதே ஆகும்.சமூக உளவியலாளர்கள் பிரத்தியேகமாக எப்படி மக்கள் சமூக சூழ்அமைதிகளில் எதிர்வினை புரிகின்றனர் என்பதை பற்றியே ஆர்வம் காட்டுகின்றனர்.அவர்கள் தனிநபர் நடத்தை பற்றி எப்படி மற்றவர்கள் செல்வாக்கை செலுத்துகின்றனர் அது சம்பந்தமான தலைப்புகளை ஆராய்கின்றனர். அவைகளாவன: ஒத்துப் போகுதல் (இணக்கம்), இணங்க வைத்தல், நம்பிக்கைகளின் உருவாக்கம், மனப் பான்மைகள், பிறர் காலநிலை வேறு பாடற்ற வகை ஆகியன ஆகும்.சமூக அறிவாற்றல், சமூக மற்றும் அறிவாற்றல் சார்ந்த உளவியல்களில் அதன் அம்சங்களை கலந்திடச் செய்து, எப்படி மக்கள் சமூகத்தின் செய்தியை வழிமுறைப் படுத்துவது, நினைவுக்குக் கொண்டுவருவது, சிதைந்திடச் செய்வது அனைதையையும் ஆராய்கின்றனர்.குழு விசைஇயக்கம் பற்றிய ஆய்வு என்னவெனில், தலைமை, செய்தி தொடர்பு, பிற அபூர்வம் நுண்சிறு சமூக மட்டத்திலிருந்து எப்படி தோன்றி வருகின்றது எல்லாவற்றிலும் நன்மை நாடும் உள்ளாற்றல் அதன் தன்மை வாயிலாக எப்படி செய்தி வெளிப்படுத்துகின்றது என்பதை ஆய்வு செய்கின்றனர்.சமீப வருடங்களில், பல சமூக உளவியலாளர்கள் அதிகமாக ஆர்வம் செலுத்துவது தெளிவான அளவீடுகளில் ஆகும். மத்தியஸ்த மாதிரிகள், ஒரு நபர் சமூக மாறியல் மதிப்புருகள், நடத்தையை மாற்ற எங்ஙனம் உதவுகின்றது என்பதை ஆய்வதும் ஆகும்.

பள்ளி தொகு

பள்ளி உளவியல் என்பது கல்வி உளவியல் மருத்துவமனை உளவியல் இரண்டின் கொள்கைகளை இணைப்பதாகும். கற்பிப்பதில் குறைதிறன்கள் கொண்ட மாணவர்கள் புரிந்து கிரகித்துக் கொள்வதும், அதே போல நுண்ணறிவு வளர்ச்சிப்பேறு பெற்ற மாணவர்கள் நிறைதிறன்கள் பேணுவதும், வளர் இளமைப்பருவத்தினரின் சமூக ஆதரவு நடத்தையை கவனித்து, ஒரு பாதுகாப்பான, ஆதரவான, பலன்தரும் கற்கும் சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் ஆகிய அனைத்தும் செய்கின்றது.பள்ளி உளவியலாளர்கள் கல்வி மற்றும் நடத்தை மதிப்பீடு செய்ய பயிற்சி பெற்றமையால் இடையீடு, வருமுன் காப்பு, ஆலோசனைகள், போன்றவற்றில் மட்டுமல்லாமல் ஆராய்ச்சியிலும் அவர்கள் பரவலான பயிற்சி பெற்றுள்ளனர்.[38] நடப்பு காலத்தில், பள்ளி உளவியல் ஒரே துறையினர்தான், தொழில் ரீதியில் ' உளவியலாளர்' என்று அழைக்கப் படுகின்றனர். ஆனாலும் அவர்கள் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் அல்லர். அதற்கு மாற்றாக (ஏன்எஎஸ்பி) என்ற தேசிய அமைப்பு- பள்ளி உளவியலாளர்கள் என்பதில் நுழைவு மட்டத்தில் நிபுணத்துவ பட்டம் பெற்றுள்ளனர். இது ஒருவகையில் சர்ச்சைக்கிடமான விஷயமாகும்.ஏபிஏ டாக்டரேட் பட்டத்துக்கு கீழ் நுழைவு அளவில் ஓர் உளவியலாருக்கு பிற பட்டம் ஏதும் ஏற்பதில்லை. நிபுணர் அளவில் பள்ளி உளவியலாளர்கள் மூன்றாண்டு கால பட்டப்பயிற்சி பெறுகின்றனர். பள்ளிக்குரிய முறைமைகளுக்குள் அவர்கள் செயலாற்றுகிறார்கள். டாக்டர் பட்டம் பெற்றோர் பல்கலை கழகங்கள், மருத்துவ மனைகள், படுக்கை மருத்துவ மனைகள், அல்லது தனியார் பயிற்சி அமைப்புகள் இவைகளில் பணிபுரிகின்றனர்.

ஆராய்ச்சி வழிமுறைகள் தொகு

 
வில்ஹெல்ம் மக்சிமிலியன் வுண்ட்ட் (இருக்கை ) ஒரு ஜேர்மன் உளவியல் ஞானி, பொதுவாக பரிசோதனை உளவியல் துறைக்கு நிறுவனர் என்று கருதப்படுகின்றார்.

உளவியல் பல கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அளித்து நம்மை 'பன்னலத் திரட்டாளர்' ஆக்கும். அதற்கு செய்ய வேண்டியது அறிவை பிற துறைகளில் இருந்து ஈர்த்துக்கொள்ள வேண்டும். பின்னரே உளவியல் அபூர்வத்தை விளக்கவும் புரிந்து கொள்ளவும் இயலும்.இன்னும் கூடுதலாக, உளவியலாளர்கள் மூன்று வகையான அனுமானங்களை பரவலாக பயன்படுத்துகின்றனர். சி.எஸ்.பியர்சி சொல்வதன்படி, உய்த்து உணர்தல், தொகுப்பு ஆய்வு, பிரித்தெடுத்தல், மற்றும்( தாற்காலிக பொது விளக்கக் கோட்பாடு உருவாகுதல்) ஆகியன வாகும்.உளவியலாளர்கள் அடிக்கடி உய்த்துணர்தல் ஆய்வினையே பயன்படுத்தினாலும், தொகுப்பு ஆய்வை பல விவரங்கள் காரணத்துடன் உருவாக்க அதன் மீது சார்ந்துள்ளனர்.எடுத்து காட்டாக படிவளர்ச்சி உளவியலாளர்கள் மனித நடத்தையைப் பற்றிய விளக்கம், அதை தேடி அடைவோர்களின் பலன் கருதி முன்மொழிகின்றனர்.

அகடெமி சார்ந்த உளவியலாளர்கள் ஆராய்ச்சி, உளவியல் கோட்பாடுகள் மீதே கவனம் செலுத்துவர். அவர்கள் நோக்கம், ஒரு குறிப்பிட்ட பகுதியை உளவியல் ரீதியில் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே யாகும். ஆனால் மற்ற உளவியலாளர்கள் தம் துறையை பயன் படுத்தும் நோக்கத்திற்காக அந்த அறிவை உடனடி செயல் முறை பலனுக்காக உபயோகிப்பர்.இந்த அணுகுமுறைகள் பரஸ்பரம் பரவலானது மட்டும் அல்ல, பல உளவியலாளர்கள் உளவியலை ஆராய்வதுடன், அதை பயன்படுத்தவும் சில கருத்திற்காக தொழில் முறையில் செய்கின்றனர்.பல மருத்துவ மனை சார்ந்த திட்டங்கள் கொண்ட நோக்கத்தின் படி, அவைகளை நடைமுறைப் படுத்தும் உளவியலாளர்கள் ஆராய்ச்சி, பரிசோதனை முறைகளை அறிவு நலனுக்காக பயன் படுத்துகின்றனர். மனோதத்துவ ரீதியாக பிரச்சினைகள் கொண்ட தனிநபர்களை சிகிச்சை அளிக்க அவர்கள் உபயோகிக்கின்றனர்.

ஓர் அக்கறையான பகுதி அதற்கென குறிப்பிட்ட பயிற்சி, குறிப்பிட்ட அறிவு பெறுவது தேவைப் படும் நிலையில், உளவியல் அமைப்புகள் ஒரு ஆளும் குழுவை நியமித்து பயிற்சிக்கான தேவைகளை நிறைவேற்றி வருகின்றது.அது போலவே, உளவியல் பட்டம் பல்கலைகழகத்தில் பெற வேண்டி, சில தேவைகளை பூர்த்தி செய்தால்தான், மாணவர்கள் பல பகுதிகளில் போதிய ஞானம் பெற இயலும்.கூடுதலாக, ஆள்கின்ற முகமையர்கள், உளவியலாளர்கள் சிகிச்சை தர வேண்டி, அவர்களுக்கு முறையான அரசாங்கக் கட்டுபாடுகள் கொண்ட குழுமங்களால் உரிமம் வழங்கலாம்.

தர அளவும் எண் அளவும் கொண்ட ஆராய்ச்சி. தொகு

உளவியலின் அதிக பகுதிகளில் ஆராய்ச்சி அறிவியல் பூர்வமாக தரங்களை ஒட்டியே நடத்தப்படுகின்றன.உளவியலாளர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கோட்பாட்டு நலன் கொண்ட வகைப்பாடுகளை, பொது விளக்கக் கோட்பாடுகளை, உருவாக்கிட வேண்டி தரவுகள் தரமார்ந்த, எண்ணிக்கை வழிமுறைகளில் அல்லது இரண்டும் கலந்ததை நாடுகின்றனர்.

தரமான உளவியல் ஆய்வு முறைகளில் அடங்குவது: நேர்முகப் பேட்டி, முதல் தரப்பு உற்று நோக்கல்கள், மற்றும் பங்கேற்பாளரின் உற்றுநோக்கல் ஆகியனவாகும். தரமான ஆய்வாளர்கள் [39] சிலசமயங்களில் இடையீடுகளைச் செழுமைப் படுத்துவர்.திறனாய்வுக் கோட்பாடு குறியீடுகளை செம்மைப் படுத்துவர். அதேபோல் உட்படுத்தப்பட்ட அனுபவங்கள், அல்லது சமூக கட்டமைப்பகள் இவைகளையும் மேம்படுத்துவர். அதேபோல பொருள்கோள்இயல் சார்ந்த துறைப்படி திறனாய்வு நோக்கங்கள் 'எண்ணளவான வழிமுறைகள்' என்று கருதப்படுகின்றன. எரிக் ஃப்ரோம்ம் ஆய்வுப்படி நாஸிகள் வாக்குமுறை அல்லது ஸ்டான்லி மில்கிராம் அதிகாரத்திற்கு கீழ்ப்படிதல் அய்வுகள் படி அதேபோல் கருதப்படுகின்றன.

எண்ணளவான உளவியல் ஆய்வு தாற்காலிகப் பொருள்விளக்கக் கோட்பாட்டுக்குரிய புள்ளிவிபரச் சோதனைகள் நடத்த உறுதுணைபுரிகின்றது. மேலும் இத்தகு ஆய்வில் உள்ளடங்குவன: பரிசோதனை, அரை-பரிசோதனை, குறுக்கு வெட்டு ஆய்வு,முன்மரபு கட்டுப்பாடு விளக்க ஆய்வு, நீட்டுப்போக்கான ஆய்வு ஆகியனவாகும். முக்கிய மான கட்டுதிட்டங்கள் அவைகளின் அளவீடு, இயக்குமுறை இப்படிப்பட்ட ஆய்வு வரையறைகளில் பங்குவகிக்கின்றன. புள்ளி விவர முறைகள் உள்ளடக்குவன: பியர்ஸன் பெருக்கல் தருணம் உறவுடைய குணகம், வேறுபாடின் பகுப்பாய்வு பன்மடங்கு ஒருபடி பின்னடைவியக்கம், கணிப்பியல் பின்னடைவியக்கம், கட்டுமான சமன்பாட்டு மாதிரி ,படிநிலை அமைப்பில் ஒருபடி மாதிரி ஆகியனவாகும்.

கட்டுப்பாடான பரிசோதனைகள் தொகு

கட்டுப்பாடான நிலவரங்கள் உள்ள ஒரு ஆய்வுக் கூடத்தில் தான் பரிசோதனை உளவியல் ஆராய்ச்சி நடத்தப்படுகின்றது. இந்த வழிமுறை விஞ்ஞான முறையில் நடத்தைப்பற்றி புரிந்துகொள்ள பயன்படுகின்றது.

பரிசோதனை ஆய்வாளர்கள், பல்வேறு வகையான அளவீடுகள், இணக்கவீதம், எதிர்ச்செயல் புரியும் நேரம், பல்வேறு மனோரீதியான அளவீடுகள் எல்லாம் பயன்படுத்துகின்றனர். பரிசோதனைகள் குறிப்பிட்ட தாற்காலிகப் பொருள்விளக்கக் கோட்பாடுகள் பெற அதை சோதிக்க (விதிதரு அணுகுமுறையிலும்), (தொகுப்பாய்வு அணுகு முறையிலும்) செயல்முறை உறவுகள் மதிப்பிட ஏதுவாகின்றன. அவைகள் ஆய்வாளர்கள் நடத்தை, சூழ்நிலை இரண்டிற்குமுள்ள தொடர்புகள் நிறுவப்பட துணைபுரிகின்றன. ஒரு பரிசோதனையில் ஒன்று அல்லது அதற்குமேலும் உள்ள (மாறியல் மதிப்புரு) நலன்களை சுயேச்சையான மதிப்புருக்களைக் கொண்டே கட்டுப்படுத்த இயலும். மற்ற முறையில் அளவிட (சுயேச்சை மாறியல் மதிப்புருக்கள்) அம்மதிப்புக்களையே பயன்படுத்தியே பல்வேறு நிலவரங்கள் காணலாம். பரிசோதனைகள் உளவியலில் பல பகுதிகளில் ஆரம்ப வழிமுறை ஆய்வுகளாக உள்ளன. அதிலும் குறிப்பாக அறிவாற்றல் பகுதி- மனோஆதராரம்- கணக்கியல் உளவியல், மனோ உடலியல், உயிரியல் உளவியல், மற்றும் அறிவாற்றல் சார்ந்த நரம்பு இயல் விஞ்ஞானம் ஆகும்.

பரிசோதனைகள் மனிதர்கள்பால் நடத்துகையில் சில கட்டுதிட்டங்களுக்குள் உட்படுத்தப்படுகின்றன. அது தகவல் தெரிவிக்கப்பட்டும் அல்லது தன்னார்வமாகவோ விதிக்கப்படுகின்றன. இரண்டாம் உலகப்போருக்குப்பின் நூரம்பர்க் தொகுப்பேடு உருவாக்கப்பட்டது. ஏனெனில் நாஸிக்கள் பரிசோதனைப் பொருள்கள் மேல் வசவு பொழிந்தனர். பின்னாளில் பலநாடுகள் (அவைகளின்விஞ்ஞான சஞ்சிகைகள்) ஹெல்சிங்கி அறிக்கையைப் பின்பற்றினர். அமெரிக்க ஐக்கிய நாடுகளில், தேசிய சுகாதார நிறுவனங்கள், 1966 ஆம் ஆண்டில் ஸ்தாபன மதிப்பீட்டு கழகம் ஒன்றை நிறுவியது. அது 1974 ஆம் ஆண்டில் தேசிய ஆராய்ச்சி சட்டம் (எச்.ஆர்.7724) அமுலுக்கு வந்தது. எல்லா நடவடிக்கைகளும் ஆராய்ச்சி யாளர்களை பரிசோதனை ஆய்வுக்குட்படும் பங்கேற்பாளர்கள்தம் அறிவிக்கப்பட்ட இசைவை முன்கூட்டியே பெற ஊக்குவிக்கப் பட்டது. பல்வேறு செல்வாக்குமிக்க ஆய்வுகள் இந்த விதியை நிலைநாட்டச் செய்தது. அத்தகைய ஆய்வுகள் எம்ஐடி மற்றும் பெர்ணாண்ட் பள்ளியின் ஊடுகதிர் ஓரகத்தனிம ஆய்வுகள் நடைபெற ஏதுவாயின. தாலிடோமைட் துன்பநிகழ்வு, வில்லோபரூக் கல்லீரல் அழற்சி ஆய்வு, ஸ்டான்லி மில்கிராம் அதிகாரத்திற்கு கீழ்ப்படியும் ஆய்வுகள் ஆகியனவும் நடைபெற்றன.

சர்வே வினாப்பட்டியல் தொகு

புள்ளி விவர சர்வேக்கள் உளவியலில் மனப் பான்மைகள், பண்புநலன்கள், மனநில மாறுதல்களை மேற்பார்வையிடுதல், பரிசோதனை வினைத்திறன் கையாளுதல், போன்ற பலவகை யான உளவியல் தலைப்புகள் யாவும் பயன் படுத்துகின்றன பொதுப்படையான முறையில் உளவியலாளர்கள் பென்சில்-தாள் சர்வேக்களையே உபயோகிக் கின்றனர்.

சர்வேக்கள் தொலைபேசி மின் - அஞ்சல் வாயிலாகவும் நடத்தப் படுகின்றன. இணையதள சர்வேக்களின் உபயோகம் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. அதேபோல ஒத்த வழிமுறையியல்படி, பயன்பாட்டு அமைப்புக்கேற்ப அதாவது மருத்துவமனை மதிப்பீடு மற்றும் வேலையாட்களின் மதிப்பீடு இரண்டிலும் நடைபெற்றுக்கொண்டு வருகின்றது.

நீண்ட கால ஆய்வுகள் தொகு

நீண்டகால ஆய்வு ஒரு ஆராய்ச்சி வழிமுறையாகும். அதன்படி ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகையினரை குறிப்பிட்ட காலம் வரை உற்றுநோக்கலே ஆகும். ஒருவர் குறிப்பிட்ட மொழியியல் ஊறுகள் (எஸ்எல்ஐ) பற்றி ஆய்வு பற்றிக் கூறலாம். இம்முறையில் ஒரு நிலவரத்தின் படி, அது எவ்வகையில் தனிநபர் குழுக்களை நெடுங்கால அளவில் பாதிக்கும் என்றறியலாம். ஆயினும், அத்தகைய ஆய்வுகள் தேய்ந்து போய் வீழ்ந்து போகும் அல்லது மடிந்தும் போக நேரிடும். சமூகத்தில் குழு உறுப்பினர்களிடையே உள்ள வித்தியாசங்கள் கட்டுப்படுத்தப்படாத நிலையில் மக்கள்தொகை பற்றிய இறுதி முடிவுகள் காண மிகவும் சிரமமாகும். நீண்ட கால ஆய்வு ஒரு வளர் ஆய்வு யுக்தி யாகும். அதன்படி ஒரு குறிப்பிட்ட வயதுக் குழுவினர் பற்றிய மீண்டும் மீண்டும் சோதனை வருடக்கணக்கில் நடத்தினால் உரிய பலன்கிட்டும். நீண்டகால ஆய்வு மக்கள் எங்ஙனம் வளர்ச்சி காண்கின்றனர் என்பது பற்றிய முக்கியத்துவம் மிகுந்த வினாக்களுக்கு விடை காண்பதும் வேண்டப்படுகின்றது. இந்த வளர்ச்சியடைந்த ஆய்வு பல வருடங்களாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதன் விளைவு நம்ப முடியாத வரிசையில் கண்ட விடைகள் குறிப்பாக உளவியல் பிரச்னைகள் சம்பந்தப்பட்டதாகும்.

சில நீண்ட கால ஆய்வுகள் பரிசோதனைகளாக இருக்கும். அவைகள் மீள் பரிசோதனை அளவுகள் என்றும் அழைக்கப்பெறும்.

உளவியலாளர்கள் அடிக்கடி பயன்படுத்துவது குறுக்குவெட்டு வகைப்பாடு முறைமை ஆகும்.அதனால் உடன்தொக்கியுள்ள குழப்பமான பாடங்கள் அதன் எண்ணிக்கையை குறைத்திட அவைகளின் தாக்கத்தை மட்டுப்படுத்த இயலும்.

இயற்கை அமைப்புகளில் உற்று நோக்கல் தொகு

இதே வழியில் ஜேன் குட்ஆல் சிம்பான்சிக் குரங்கின் சமூக குடும்ப வாழ்க்கையை ஆய்வு நடத்தினார். உளவியலாளர்கள் அதேபோல் ஒத்த உற்றுநோக்கல் ஆய்வுகளை மனித சமூகம் அவர்களின் தொழில், குடும்ப வாழ்க்கைகள் பற்றி நடத்தியுள்ளனர். சிலநேரங்களில் பங்கேற்பாளர்கள் நன்கறிந்துள்ளனர் அவர்களை குறிப்பிட்ட காலத்தில் உற்றுநோக்கிக்கொண்டே உள்ளார்கள் மற்ற சமயங்களில் அது மறைமுகமாக நடந்துகொண்டு வருகின்றது. பங்கேற்பாளர்கள் அதை அறியாமல் இருக்கலாம். மறைமுக உற்றுநோக்கல் நடைபெறும்போது அறநெறிசார்ந்த வழிகாட்டுரைகள் கருத்தில் கொள்ளாமல் இருக்கலாம்.

தரமான மற்றும் விளக்கமான ஆராய்ச்சி தொகு

நடப்பு விவகாரங்கள் பற்றிய கேள்விகளுக்கு விடைகாண்பதை ஆராய்ச்சிகள் வகைப் படுத்திக்கொண்டு வருகின்றது. அதாவது எண்ணங்கள், உணர்வுகள், நடத்தைகள் எல்லாம் விளக்கமான ஆராய்ச்சி எனப்படும்,

அவ்வகை ஆராய்ச்சி தரமானதாக அல்லது எண்ணளவு கொண்டும் அதன் சார்பில் இருக்கும். தரமான ஆராய்ச்சி என்பது விளக்கமான ஆராய்ச்சி ஆகும். நிகழ்ச்சிகள் மீது கவனம் குவிந்திருக்கும். அது நடக்கும் போது உரிய விளக்கமும் அளிக்கப்படும். ஒவ்வொரு நாளும் நடத்தையின் மேம்பாடு ஒன்றையே இலக்காகக் கொண்டு அந்த அபூர்வத்தைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தைப் புரிந்து கொண்டு செயல்படும். ஒருவேளை மேலோட்டமான சோதனைகள் நடத்தப்படும் போது முடிவுகள் காண்பது தவற விடப்படக்கூடும்.

நரம்பு உளவியல் முறைகள் தொகு

நரம்பு உளவியல் வழிமுறையில் தனிநபர்கள் மற்றும் நோயாளிகள் இருவரையும் பற்றிய ஆய்வு நடத்துவதே ஆகும். அவர்கள் மூளைக்காயம் பட்டிருக்கலாம் அல்லது மனநோய் கொண்டுமிருக்கலாம்.

அறிவாற்றல், நரம்பு உளவியல் மற்றும் அறிவாற்றல் நரம்பு மனோசிகிச்சை அளிக்கும் ஆய்வு, நரம்பு சம்பந்தமான அல்லது மனஊறு ஏற்படுவதன் ஆய்வு, அதன்கோட்பாடுகள் சாதாரணமான மனம், மூளை இரண்டின் செயல்முறைகள் யாவையும் அராய்வதாகும்.

இந்த வகையில் ('செயல்படும் இணைப்பறு அமைப்புகள்') அதன் எஞ்சியுள்ள திறனாற்றல் அதன் வகைப்பாடுகள் எப்படி விளக்கக்குறிப்புகளை அளிக்கின்றது, திறனாற்றல்கள் உள்ளடங்கும் சிறுசெயல்முறைகள் எப்படி ஒற்றை அறிவாற்றல் பின்னியக்கவிசையால் கட்டுப்படுத்தப் படுகின்றது என்றெல்லாம் ஆராய்கின்றது.

 
செயற்கை நரம்பு வலைத்தளம் இரண்டு அடுக்குகள் கொண்டது. கணுக்கள் மிக்க உள் இணைப்பு குழு ஆகும். மனித மூளை போல பரந்த நரம்புகள் கொண்ட வழித் தளம் போலிருக்கும்

இதற்கும் கூடுதலாக பரிசோதனை தொழில்நுட்பக் கூறுகள் ஆரோக்கியமான தனிநபர்களை பற்றியும், நரம்பு உளவியல் பற்றியும் ஆராய்வதாகும். நடத்தை பற்றிய பரிசோதனைகள், மூளை ஸ்கேன் செய்வது, செயல்படுத்தும் நரம்புபிம்பங்கள் எடுத்துப் பார்த்து மூளை எப்படி இயங்குகின்றது என அறியலாம். கடினகாரியம் நிறைவேற்றுதல், தொழில்நுட்பக் கூறுகள் அதாவது மூளையின் சிறு பகுதிகள் தண்டுவடம் ஊடுசெல்லும் காந்த ஊக்குவிப்புகள் வெளிப்படுத்துவது மனோஇயக்கத்தின் முக்கியத்துவம் பற்றியெல்லாம் ஆய்ந்தறியப் படுகின்றது.

கணணி மாதிரி தொகு

கணணி மாதிரி [40] ஒரு கருவியாகும் அது கணக்கியல் உளவியல் அறிவாற்றல் உளவியல் ஒரு குறிப்பிட்ட நடத்தையை ஊக்குவிக்க கணணியைப் பயன்படுத்துகின்றது. இந்த முறை பல நன்மைகள் கொண்டதாகும். நவீன கணணிகள் முழுவீச்சில் துரிதமாக இயங்குகின்றன. குறுகிய காலத்தில் பல ஊக்குவிப்புகள் கொண்டு செயல்படுகின்றன. புள்ளிவிவரங்கள் ஏராளமாக எடுக்க உதவுகின்றன. மாதிரியமைப்புகள் உளவியலாளர்கள் தாற்காலிகப் பொதுவிளக்கக் கோட்பாடுகளை கண்பார்வையில் புலப்பட வைக்கின்றது. மன நிகழ்ச்சிகளை செயல்முறை அமைப்பால் அறியக் கூடும் ஏன்எனில் நேரடியாக ஒரு மனிதனுள் காண இயலாது.

பல்வேறு வகையிலான மாதிரியமைப்பு நடத்தையைப் படித்தறிய உதவுகின்றது. நரம்பு வலைப்பின்னல்கள் தொடர்புகள் கொண்டிருப்பதால் மூளையை ஊக்குவிக்க இயலுகின்றது. இன்னொரு வழிமுறை குறியீட்டு மாதிரியமைப்பாகும். அது மனத்தின் பலவகைப்பொருள்களை மாறியல் மதிப்புரு அதன் விதிகள் பயன்படுத்தி அறிய உதவுகின்றன. பிற மாதிரியமைப்பு உள்ளடக்குவது யாதெனில் இயக்கவிசை மண்டலங்கள் அதன் மாதிரியமைப்பு புள்ளிவிபரமாகப் பகுத்தாய்ந்தாலும் துல்லியமாக கணிக்கவொண்ணாத வண்ணம் அது இருக்கும்.

விலங்கு ஆய்வுகள் தொகு

 
பவலோவ் வின் நாய்களில் ஒன்று அறுவை சிகிச்சை மூலம் குழாய் கருவி பொருத்தப்பட்டு உமிழ் நீர் சுரத்தல் அளக்க உதவும் பரிசோதனை

விலங்குகள் கற்கும் பரிசோதனை உளவியல் அம்சங்களில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. அதாவது உயிரியல் அடிப்படையில் கற்றல், நினைவகம், நடத்தை பற்றியெல்லாம் விசாரனை செய்வது போலவே ஆகும்.

1890 ஆம் ஆண்டில் உடல்நூலியலார் ஐவான் பாவ்லாவ் நாய்களைப் பிரசித்தி பெற்ற அளவில் பயன்படுத்தினார். அதன்மூலம் தக்க சூழ்நிலையமைப்பை விவரித்தார்.

மேலும் மனிதல்லாத வகையில் பால்குடி உயிரினங்களான பூனைகள், நாய்கள், எலிகள் மற்றும் கொறி விலங்குகள் உளவியல் பரிசோதனைகளில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டன. கட்டுப் பாடான பரிசோதனைகள் ஒரே ஒரு மாறியல் மதிப்புரு ஒரே நேரத்தில் இருப்பதால் விலங்குகள் பரிசோதனைகளுக்குட்பட ஆய்வுக் கூடத்து அமைப்புகளில் பயன்பாட்டிற்கென வைத்திருக்க வேண்டியதாயிற்று.

இதற்கு மாறாக மனிதச்சூழ்நிலை, மரபணு பின்னணிகள் பரந்த அளவில் மாறுபாடு அடைவதால் மானிடப் பாடங்களுக்கென முக்கிய மாறியல் மதிப்புருக்களைக் கட்டுப்படுத்தல் இயலாததாக இருந்தமையால் விலங்குகளை நாட வேண்டியதாயிற்று.[41]

திறனாய்வு தொகு

அறிவியல் தகுநிலை தொகு

உளவியல் பற்றிய விமர்சனங்களில் அடிக்கடி வருவது புலனுணர்வுக் காட்சிகள் மூலமாகவேதான், அதாவது அது ஒரு 'குழம்பிய' விஞ்ஞானம் எனப்படுவதேயாகும் தத்துவஞானி தாமஸ் குஹ்ன் 1962 ஆம் ஆண்டில் உளவியல் பற்றி மொத்தத்தில் ஒரு முன்-இலக்கண மேற்கோள் வாய்ப்பாடு நிலையிலே உள்ளது. இயற்பியல். ரசாயனம் போல முதிர்ந்து விஞ்ஞானமாக கோட்பாட்டு ரீதியில் ஒத்து இருக்கவில்லை. எனவே உளவியலாளர்கள், தத்துவ ஞானிகள் அந்த பிரச்சனையை பல்வேறு முறைகளில் தீர்த்து வைக்க முனைந்தனர்.d

ஏன் என்றால் உளவியலின் சில பகுதிகள் ஆராய்ச்சி வழிமுறைகள் ஆன சர்வேக்கள் மற்றும் வினாப்பட்டியல்களை சார்ந்தே உள்ளது. அது விஞ்ஞானபூர்வமற்றது. (அதிகப் படியாக சர்வே ஆராய்ச்சி தொடர்பியல்பு கொண்டுளளது) என்று விமர்சனதாரிகள் குறை கூறினர். பிற அபூர்வநிலை என உளவியலாளர்கள் அக்கறையுடன் ஆராய்வது ஆளுமை, எண்ணுதல், மனஎழுச்சி யாவும் நேரடியாக அளவிடமுடியாது. அது அடிக்கடி குறிப்பிடப்படுவது சுயஅறிக்கைகள் அதுவும் அதில் பிரச்சனைகள் உள்ளதென்று!

பொதுவிளக்கக் கோட்பாடு நிறுவும்போது தவறான முடிவுக்கும் வர உளவியலில் வாய்ப்புகள் உள்ளனவென்று கூறப்பட்டுள்ளது. அதுவும் டாக்டர் பட்டம் உளவியலில் மற்றும் புள்ளியியலில் பெற்றிராதவர்கள் உரிய பயிற்சி இன்மையால் அப்படி நேர்ந்திட வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. ஆராய்ச்சியின்படி பல உளவியலாளர்கள் புள்ளிவிவர முக்கியத்துவம் நடை முறை முக்கியத்துவத்தும் இன்றி உள்ளதை பற்றிக் குழப்பமாகவே கருத்துக்கொண்டுள்ளனர். புள்ளிவிவரம் என்பது முக்கியமானதுதான் ஆனால் நடைமுறையில் அதிகம் படி மாதிரிகளில் முக்கியமில்லாத முடிவுகள் பெறப்பட்டுள்ளன என்றும் அபிப்பிராயப் படுகின்றனர் [42] சில உளவியலாளர்கள் புள்ளி விவரம் விடைதரும் அளவு பயன்படும், அதுவும் ஒருதனி சார்பாக பிஷரியன் p <. 05 கொள்கைப்படி தனிச்சிறப்பான மூலப்பிரமாணம் என்றே கருதுகின்றனர். (அதன்படி உற்றுநோக்கிய வித்தியாசம் 'புள்ளிவிவரப்படி சிறப்புத்தன்மை' கொண்டதாகவே விளங்கும். அது அளவில் 5% ஈடாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். சுயேச்சையான விடைகள் ஒருவேளை உகந்ததாக இருக்கும். பொதுவிளக்கக் கோட்பாடுகள் தாற்காலிகமாகவும் இருதரப்பான சிகிச்கைகளுக்கிடையில் செல்லுபடி ஆகாமல் இருக்கும்).

சில சமயங்கள் விவாதங்கள் ஆய்வுக் கூடங்களின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கிளினிக்குகளில் பயிற்சியாளர்கள் இடையில் தோன்றி வரும். [43] சமீப வருடங்களாக குறிப்பாக யு.எஸ் அதிக அளவில் விவாதம் நோய்தீர்க்கும் ரீதியில் அதன் விளைவில் அல்லது தன்மையில் அமைந்திருக்கும். அதன் பொருத்தமானது மனோ சிகிச்சை யுக்திகள் அனுபவத்தால் அறியக் கூடியனவாக இருக்கும்.[43] ஒரு வாதம் என்னவென்றால் மதிப்பிழந்த கோட்பாடுகள் அடிப்படையில் சிகிச்சைகள் உள்ளன அதுவும் செயலறிவால் அதன் சாட்சியங்களால் அவை ஆதரவு பெறவும் இல்லை. மற்ற பக்கக் கருத்துக்கள் சமீப ஆராய்ச்சிக்கென உள்ளது யாதெனில் எல்லா முக்கிய நீரோட்ட சிகிச்சை முறைகள் சமமான விளைவையே ஏற்படுத்தும். கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகள் அடிக்கடி உண்மையான உலக நிலவரங்களுக்குகந்ததாக கருத்தில் கொள்ளப்படமாட்டாது.

விளிம்பில் தொங்கும் கிளினிக் பயிற்சிகள் தொகு

விஞ்ஞானக் கோட்பாடு மற்றும் அதன் பயன்பாடு இரண்டிற்கும் இடையே கண்ணில் புலப்படும் அளவிற்கு இடைவெளி உள்ளதாக கவலை தெரிவிக்கப்படுவதும் உண்டு. அதுவும் கிளினிக் நிருபிக்கப்படாத ஆதாரமில்லாத மருத்துவமனைப் பயிற்சிகளே பயன்படுத்தப்படுகின்றன. ஆராய்ச்சியாளர் பெயர்ஸ்டெயின் (2001) நிறைய அளவில் மனநல பயிற்சி திட்டங்கள் அதிகரித்தாலும் அவைகள் விஞ்ஞான முறையில் இல்லை என வலியுறுத்தப் பட்டுள்ளது.[44][45] லிலியென்ஃபெல்டு (2002) கூற்றுப்படி: 'ஒரு பரவலான வகையில் மதிப்பில்லாத சிலசமயம் தீங்கிழைக்கும் உளவியல் சிகிச்சை முறைகள் உள்ளன. அதில் வசதியான செய்திப்பரிவர்த்தனை குழந்தைப்பருவத்து தற்புனைவாகவே காணப்படுகின்றது. இழந்த நினைவை மீளப்பெறுதலுக்காக பரிந்துரைக்கப்படும் தொழில்நுட்பக் கூறுகள் (உதாரணம்: வசியத்துயில்வசம் வயதான பின்னடைவியக்கம், வழிகாட்டும் பிம்ப உருவகம், உடல் வேலை) நினைவுக் களம் சிகிச்சை மனஎழுச்சி சுதந்திரம் தொழில் நுட்பக்கூறு எரிஆற்றல் சிகிச்சைகள் (உதாரணம்: மறுபிறப்பு, மறுபெற்றோர் பெறுமுறை, கடந்தகால பின்னடை வியக்கம், ஆரம்ப நோய்தீர்த்தல், நரம்புமொழியியல் திட்டம், அந்நிய கடத்தல் சிகிச்சைமுறை, தேவதூது சிகிச்சைமுறை) இவைகள் சமீப பத்தாண்டுகால கட்டத்தில் பிரசித்தி பெற்றுள்ள, தோன்றியுள்ள அல்லது பராமரிக்கப் படுவனவாகும்.[45] ஆலென் ந்யூரின்ஜெர் 1984 ஆம் ஆண்டில் அதேபோல ஒத்த கருத்தை பரிசோதனைப் பகுப்பாய்வு முறையின் அடிப்படையில் நடத்தையைப்பற்றி ஆய்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.[46]

குறிப்புகள் தொகு

குறிப்புகள் தொகு

  1. "How does the APA define "psychology"?". பார்க்கப்பட்ட நாள் 15 நவம்பர் 2011.
  2. "Definition of "Psychology (APA's Index Page)"". பார்க்கப்பட்ட நாள் 20 டிசம்பர் 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. ஆன்லைன் புது சொல்லாக்கம் அகராதி 2001 "உளவியல்".
  4. 4.0 4.1 இப்ராகிம் பி சையத், "இஸ்லாமிய மருந்து. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது இஸ்லாமிக் மருத்துவ அமைப்பு-பத்திரிகை, 2002 (2), ப. 2-9.
  5. 5.0 5.1 ஒமர் க்தலீபிபட்ட (சும்மேர் 1999). "மனோ-உடலியல் மற்றும் சோதனை உளவியல் தந்தை யார்?" அமெரிக்கன் பத்திரிகை இஸ்லாமிக் சமூக அறிவியல்கள் 16 (2).
  6. பர்லே ச்டேபிபின்ஸ் (2006). இப்ன் அழ -ஹய்தம்: முதல் விஞ்ஞானி, அத்தியாயம் 5. மோர்கன் ரேய்னோல்ட்ஸ் பதிப்பகம் ISBN 1-59935-024-6.
  7. ஸ்டான் போர்த் கலைக்களஞ்சியம் தத்துவம் 2006 "வில் ஹெல்ம் மக்சி மிலியன் வுண்ட்ட்".
  8. உளவியல் கொள்கைகள் (1890), அறிமுகம் - ஜார்ஜ் எ. மில்லேர், ஹர்வர்ட் உனிவேர்சிட்டி பிரஸ், 1983 பேப்பர் பாசக், ISBN 0-674-70625-0 (கூட்டு பதிப்பு, 1328 பக்கங்கள்)
  9. Mandler, G. (2007). A history of modern experimental psychology: From James and Wundt to cognitive science. Cambridge, MA: MIT Press.
  10. 10.0 10.1 10.2 10.3 ஓவர் ச்கேஇது, ஜி. (2007 "தேடுவது ஸ்கின்னர் மற்றும் பார்ப்பது பிரைட் பரணிடப்பட்டது 2010-06-17 at the வந்தவழி இயந்திரம். அமெரிக்கன் உளவியல் ஞானி 62(6), 590-595.
  11. 11.0 11.1 கார்ல் பொப்பெர், ஊகங்கள் மற்றும் மறுப்புரைகளும், லண்டன் : ரௌத்லேட்கே மட்டும் கேஅகன் புல், 1963, பக். 33-39; தேஒடோரே ச்சிச்க், பதிப்பு, விஞ்ஞான தத்துவத்தின் ஆய்வுகள் மலை பர்ர்வை, CA: மே பீல்ட் புப்ளிஷிங் கம்பெனி, 2000, பக்.. 9-13. http://faculty.washington.edu/lynnhank/Popper.doc
  12. 12.0 12.1 [http://www.nytimes.com/2007/11/25/weekinreview/25cohen.html?_r=3&ref=education&oref&oref=slogin ஜூன் 2008 ஆய்வு: அமெரிக்கன் மனோ பகுப்பாய்வு அமைப்பு, நியூ யார்க் டைம்ஸ் அறிக்கையின்படி "பல்கலைக் கழங்களில் பரவலாக கற்றுக்கொடுக்கப்படுபவர் பிரைட் ஆனால் உளவியல் துறையில் மட்டும் அல்ல- பற்றிசியா கோசேன், நவம்பர் 25, 2007.
  13. ச்கின்னேர், பி. யெப். (1974). நடத்தையைப் பற்றி நியூயோர்க், நியூயோர்க்: ரேண்டம் ஹவுஸ்.
  14. 14.0 14.1 Schlinger, H.D. (2008). The long good-bye: why B.F. Skinner's Verbal Behavior is alive and well on the 50th anniversary of its publication. 
  15. "[[ஜார்ஜ் எ மில்லேர்]]. அறிவாற்றல் புரட்சி : ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம், 'அறிவாற்றம் அறிவியல்கள் போக்குகள் Trends /0" (PDF). Archived from the original on 2006-05-05. பார்க்கப்பட்ட நாள் 2009-12-04.{{cite web}}: CS1 maint: unfit URL (link), Vol.7, No.3, மார்ச் 2003 |access-date=2009-12-04 |archive-date=2006-05-05 |archive-url= |url-status=dead }}
  16. Hergenhahn BR (2005). An introduction to the history of psychology. Belmont, CA, USA: Thomson Wadsworth. பக். 546–547. 
  17. Hergenhahn BR (2005). An introduction to the history of psychology. Belmont, CA, USA: Thomson Wadsworth. பக். 523–532. 
  18. Frankl VE (1984). Man's search for meaning (rev. ed.). New York, NY, USA: Washington Square Press. பக். 86. 
  19. Hergenhahn BR (2005). An introduction to the history of psychology. Belmont, CA, USA: Thomson Wadsworth. பக். 528–536. 
  20. சொம்ஸ்கி, ஏன். எ 1959), ச்கின்னேரின் 'வாய்ச்சொல் நடத்தை ஒரு மதிப்புரை பரணிடப்பட்டது 2015-09-29 at the வந்தவழி இயந்திரம்
  21. பண்டுற, A. (1973). ஆக்கிரப்பு: ஒரு சமூக கற்கும் பகுப்பாய்வு கிளெப்னர், ஓட்டோ, "விளம்பர செயல்முறை", எங்க்ளிவுட் கிளிஃப்ஸ், நியூ ஜெர்சி, பிரென்டிஸ் _ ஹால், 1966
  22. அய்மன், ஐகேனே, கலநிஸ், ஜார்ஜ், மண்டன், ஜெரேமி, வோழ்ழோ, அர்மாண்டோ மற்றும் பொன்னேர், மைகேல் (2002)' ராணுவ பயிற்சியில் மானிட அமைப்புகள் மதிப்பீடு செய்தல்', ஆஸ்திரேலியன் பத்திரிகை உளவியல், 54:3,168-173
  23. Richard Frankel, Timothy Quill, Susan McDaniel (2003). The Biopsychosocial Approach: Past, Present, Future. Boydell & Brewer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1580461026, 9781580461023. 
  24. டியாக்நோச்டிக் நோய்க்குறி அறிதலும் மற்றும் புள்ளிவிவர கையேடும் மனோ கோளாறுகள் DSM-IV-TR நான்காம் பதிப்பு (படம் மீள்பார்வை ) அமெரிக்கன் ப்ச்ய்சியாற்றிக் மனோநோய்தீர் அமைப்பு.
  25. 25.0 25.1 பிரைன், கிறிஸ்டின். (2002).முற்போக்கான உளவியல் : பயன்பாடு,பிரச்சினைகள்,கண்ணோட்டங்கள், . Cheltenham: நெல்சன் தொர்நேஸ். ISBN 0-17-490058-9>
  26. லேஇச்சென்ரிங், பாலக் & லேஇபிங், எரிக். 2003மனோ இயக்கவிசை சிகிச்சை பலாபலன் மற்றும் அறிவாற்றல் நடத்தை சிகிச்சை ஆளுமை முறைகேடுகள் நீக்குதல் உரிய நோய்தீர்க்கும் முறை: ஒரு மேட்ட பகுப்பாய்வு.The அமெரிக்கன் பத்திரிக்கை மனோநோய் தீர்க்கும் இயல் 160(7), 1223-1233.
  27. ரேஇச்நேர், ஆந்ட்ரெவ். 2005பொதுவான காரணங்கள் அனுபவத்தால் தகுந்த சிகிச்சைகள் அளித்தல் மற்றும் உடல்நலம் மீட்சி அடைதல் நோய்தீர் மாற்றம் {௦ உளவியல் பதிவேடு, 55(3),{/0} 377-400.
  28. Fox DR, Prilleltensky I, Austin S (Eds.) (2009). Critical psychology: An introduction (2nd ed.). London, UK: Sage Publications. பக். 3-19. 
  29. Fox DR, Prilleltensky I, Austin S (Eds.) (2009). Critical psychology: An introduction (2nd ed.). London, UK: Sage Publications. பக். 3. 
  30. Fox DR, Prilleltensky I, Austin S (Eds.) (2009). Critical psychology: An introduction (2nd ed.). London, UK: Sage Publications. பக். 7-8. 
  31. Fox DR, Prilleltensky I, Austin S (Eds.) (2009). Critical psychology: An introduction (2nd ed.). London, UK: Sage Publications. பக். 8. 
  32. Fox DR, Prilleltensky I, Austin S (Eds.) (2009). Critical psychology: An introduction (2nd ed.). London, UK: Sage Publications. பக். 5-8. 
  33. Fox DR, Prilleltensky I, Austin S (Eds.) (2009). Critical psychology: An introduction (2nd ed.). London, UK: Sage Publications. பக். 16. 
  34. Aunger, R (2002). The electric meme: A new theory of how we think. New York, NY, USA: Simon & Schuster. பக். 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0743201507. https://archive.org/details/electricmemenewt0000aung. 
  35. பாக்ஸ், டி. ஆர். (1985) உளவியல், குறிக்கோள் இயல்,கற்பனயுலகு,மற்றும் பொதுமக்கள்.அமெரிக்கன் உளவியல் நிபுணர். 40, 48-58.
  36. ம்யேர்ஸ் (2004). செயல் தூண்டல் மற்றும் வேலை உளவியல் . நியூயார்க், என்ஒயை: வொர்த் புப்ளிஷேர்ஸ்
  37. கார்வேர், சி. , & ச்செயேர், M. (2004ஆளுமை பற்றிய கண்ணோட்டங்கள் (ஐந்தாவது பதிப்பு). போஸ்டன் : பெஅர்சொன்.
  38. National Association of School Psychologists. "Who are school psychologists?". Archived from the original on மே 17, 2008. பார்க்கப்பட்ட நாள் June 1, 2008.
  39. கலைசேர், பி. , & சற்றுச், எ. (1967). அடிப்படை கோட்பாடு கண்டுபிடித்தல்: தரமான ஆய்வுக்கு செயல்சூழ்ச்சிகள் சிகாகோ : அல்டினே.
  40. ரோன் சன், (2008). கேம்பிரிட்ஜ் கையேடு கணணி உளவியல் கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிட்டி பிரஸ், நியூ யார்க். 2008.
  41. "Ncabr.Org : About Biomedical Research: Faq". Archived from the original on 2008-07-08. பார்க்கப்பட்ட நாள் 2008-07-01.
  42. கோசேன், ஜெ. (1994 பூமி உருண்டை T, ப <. 05 பரணிடப்பட்டது 2009-03-25 at the வந்தவழி இயந்திரம். அமெரிக்கன் உளவியல் நிபுணர்., 49.
  43. 43.0 43.1 எல்லிஒட், ராபர்ட். 1998 பதிப்பாசிரியரின் அறிமுகம்: ஒரு வழிகாட்டி நூல்: சிகிச்சை சர்ச்சைகள் பற்றிய அனுபவமுறையால் ஆதரிப்பது. மனோ நோய் தீர்க்கும் முறை ஆராய்ச்சி, 8(2), 115.
  44. எயெர்ஸ்தெஇந், பி. எல். (2001 விளிம்பில் உள்ள மனோ நோய் தீர்க்கும் முறைகள்: பொது மக்கள் அபாயத்தில் மாற்று மருந்து பற்றிய அறிவியல் ரீதியில் மதிப்புரை, 5, 70–79
  45. 45.0 45.1 "SRMHP: Our Raison d'Être". பார்க்கப்பட்ட நாள் 2008-07-01.
  46. நேஉரிங்கேர், எ.: "மேம்பாடு செய்தல் மற்றும் சுய பரிசோதனை செய்தல் பரிசோதனை பகுப்பாய்வு நடத்தை முறை http://www.pubmedcentral.nih.gov/articlerender.fcgi?artid=1348111
  47. டம்சயோ, எ. (1994 தேச கார் டேஸ்' பிழை :மனஎழுச்சி, காரணம் மற்றும் மனித மூளை .
  48. டமாசியோ, எ. (1996 உடல் கூறு பற்றிய கணிப்பவர் பொது விளக்கக் கோட்பாடு மற்றும் மூளையின் முற்பகுதி, அதன் மேல் உள்ள பகுதி இயலுமட்டும் செயல் முறைகள்
  49. டமசயோ எ. (1999)என்ன நடக்கின்றது பற்றிய உணர்வு: உடல் மற்றும் மனஎழுச்சி தன்னுணர்வு நிலையை உருவாகுதல்.
  50. டமசயோ எ. (2003)அடிமூல ஒருமை கோட்பாடு காணுதல்: மகிழ்ச்சி, துக்கம் மற்றும் மூளையில் உணர்தல்.
  51. பங்க்செப்ப், ஜெ (1998 பாதிக்கும் நரம்பியல் அறிவியல்: மானிட மற்றும் விலங்குகள் மனஎழுச்சிகளின் அடிப்படைகள். நியூ யார்க் மற்றும் ஆக்ஸ் போர்த்: ஓக்ஸ் போர்த் யுனிவெர்சிட்டி பிரஸ்.
  52. சசக்ஸ், ஒ. (1984). நிற்பதற்கு என்று ஒரு கால். நியூ யார்க் : சும்மிட் புக்ஸ் /சைமன் மற்றும் ச்சுச்டேர்.
  53. லேடௌக்ஸ், ஜெ. ஈ. (1998 மனஎழுச்சி மிகு மூளை: பரம ரகசியமான மன எழுச்சிக்கான வாழ்க்கை பற்றிய உள்ளுறைகள் சைமன் & ச்சுச்டேர். மூல நூல் வெளி வந்தது 1996. ISBN 0-684-83659-9.
  54. கப்லான் -சோளம், கே., & சோளம், எம். (இரண்டாயிரம்) மருத்துவ மனை ஆய்வுகள், நரம்பியல் மனோ பகுப்பாய்வு. ஓர் ஆழ்ந்த நரம்பியல் உளவியல் பற்றிய அறிமுகம் லண்டன்: கர்ணக் புக்ஸ்.
  55. சோளம், எம்., & டுர்ன் புல், O. ((2002).மூளை மற்றும் உள் உலகம்: ஓர் அறிமுகம் நரம்பியல் அறிவியல் சார்ந்த உள்ளுணர்வு அனுபவம். நியூ யார்க்: பிற பிரஸ்.
  56. சர் ழோம் பேக், எம். நவின காலம் உளவியல்மயமாகுதல்: கலை, கட்டிடம் மற்றும் வரலாறு. (கேம்பிரிட்ஜ் யு கே: கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிட்டி பிரஸ், 2000).

பிற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உளவியல்&oldid=3848697" இலிருந்து மீள்விக்கப்பட்டது