மூன்றாம் சாமராச உடையார்
மைசூர் மன்னர்
மூன்றாம் சாமராச உடையார் (29 செப்டம்பர் 1492 - 17 பிப்ரவரி 1553) இவர் மைசூரின் மன்னராக 1513 முதல் 1553வரை இருந்தவர்.[1] இவர் மைசூர் மன்னர் இரண்டம் சாமராச உடையாரின் மகனாவார் இவரின் தந்தையின் மரணத்திற்கு பிறகு 1513 இல் பட்டத்திற்கு வந்தார். இவர் 17 பிப்ரவரி 1553 இல் இறந்தார்.
குறிப்புகள் தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-02-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-12-30 அன்று பார்க்கப்பட்டது.