புஞ்சை புகலூர்

புஞ்சை புகலூர் (ஆங்கிலம்:Punjaipugalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

புஞ்சை புகலூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கரூர்
வட்டம் மண்மங்கலம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

23,408 (2011)

2,504/km2 (6,485/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 9.35 சதுர கிலோமீட்டர்கள் (3.61 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/punjaipugalur

அமைவிடம் தொகு

புஞ்சை புகலூர் பேரூராட்சிக்குத் தெற்கே கரூர் 16 கிமீ; வடக்கே நாமக்கல் 29 கிமீ; மேற்கே ஈரோடு 56 கிமீ; கிழக்கே திருச்சி9 6 கிமீ தொலைவில் உள்ளது. இதன் அருகமைந்த தொடருந்து நிலையம் 3 கிமீ தொலைவில் உள்ள புகளூரில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

9.35 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 214 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,783 வீடுகளும், 23,408 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

வெளி இணைப்புகள் தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. புஞ்சைபுகளூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. Punjaipugalur Population Census 2011
  5. Punjaipugalur Town Panchayat


"https://ta.wikipedia.org/w/index.php?title=புஞ்சை_புகலூர்&oldid=3362976" இலிருந்து மீள்விக்கப்பட்டது