பெருங்களத்தூர்
பெருங்களத்தூர் (Perungalathur), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
பெருங்களத்தூர் | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு |
வட்டம் | தாம்பரம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆ. ர. ராகுல் நாத், இ. ஆ. ப |
மக்கள் தொகை • அடர்த்தி |
37,342 (2011[update]) • 5,078/km2 (13,152/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 7.354 சதுர கிலோமீட்டர்கள் (2.839 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/perungalathur |
தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்தல்தொகு
3 நவம்பர் 2021 அன்று இந்த பேரூராட்சியானது தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
அமைவிடம்தொகு
காஞ்சிபுரம் - தாம்பரம் வழித்தடத்தில் அமைந்த பெருங்களத்தூர் பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடமான செங்கல்பட்டிலிருந்து 30 கி.மீ.; காஞ்சிபுரத்திலிருந்து 45 கி.மீ.; பல்லாவரத்திலிருந்து 12 கி.மீ.; தொலைவிலும் உள்ளது. பெருங்களத்தூரில் தொடருந்து நிலையம் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்புதொகு
7.354 சதுர கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 461 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். [3]
மக்கள் தொகைதொகு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 9,584 வீடுகளும், 37,342 மக்கள்தொகையும், கொண்டது.
மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 91.36 % மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். [4]
மேற்கோள்கள்தொகு
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ பெருங்களத்தூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Perungalathur Population Census 2011