புதிய வானம் (திரைப்படம்)

ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

புதிய வானம் 1988 ஆவது ஆண்டில் ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், சிவாஜி கணேசன், ரூபினி, கௌதமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜி. தியாகராஜன், வி. தமிழழகன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஹம்சலேகா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 1988 சூன் 16 அன்று வெளியானது. 1966ஆவது ஆண்டில் வெளியான அன்பே வா திரைப்படத்தில் இடம்பெற்ற புதிய வானம் புதிய பூமி என்ற பாடலில் இருந்து இப்படத்தின் தலைப்பு உருவானது.[1][2]

புதிய வானம்
இயக்கம்ஆர். வி. உதயகுமார்
தயாரிப்புஜி. தியாகராஜன்
வி. தமிழழகன்
கதைஆர். வி. உதயகுமார் (வசனம்)
திரைக்கதைஆர். வி. உதயகுமார்
ஆர். எம். வீரப்பன்
இசைஹம்சலேகா
நடிப்பு
ஒளிப்பதிவுரவி யாதவ்
படத்தொகுப்புகே. ஆர். கிருஷ்ணன்
கலையகம்சத்யா மூவீசு
வெளியீடுசூன் 16, 1988 (1988-06-16)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Filmography of pudhia vaanam". cinesouth.com. பார்க்கப்பட்ட நாள் 2013-06-20.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Pudhiya Vaanam (1988) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2013-06-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_வானம்_(திரைப்படம்)&oldid=3788307" இலிருந்து மீள்விக்கப்பட்டது