விக்கிப்பீடியா:மணல்தொட்டி
மணல்தொட்டிப் பக்கத்திற்கு வருக! இந்தப் பக்கத்தில் நீங்கள் தொகுத்தல் சோதனைகளை மேற்கொள்ளலாம். தொகுப்பதற்கு இங்கு சொடுக்கவும். அல்லது மேலே உள்ள தொகு எனும் தத்தலைச் சொடுக்கவும். உங்களுக்கு வேண்டியதைத் தட்டச்சிவிட்டு பக்கத்தைச் சேமிக்கவும் என்ற பொத்தானைச் சொடுக்கவும்.
தமிழில் தட்டச்சு செய்ய என்ற குறுக்குவிசையைப் பயன்படுத்தவும் அல்லது அதுகுறித்து இங்கு படிக்கவும். இதிலுள்ள உள்ளடக்கம் நிலையானதன்று! இப்பக்கம் தொடர்ந்து நீக்கப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கப்படும். மேலும், நிறைய புதிய பயனர்கள் இதில் தொகுத்தல் சோதனைகளை மேற்கொள்வர். நீங்கள் ஏதுமற்ற புதிய மணல்தொட்டியில் பயிற்சி செய்ய விரும்பினால் இங்கு சொடுக்கவும். தயவுசெய்து பதிப்புரிமை கொண்ட, அருவருக்கத்தக்க, அவதூறு கொண்ட உள்ளடக்கங்களை மணல்தொட்டிகளில் இட வேண்டாம்! பயனர் இதனைத் தொகுக்கலாம். ஆயினும், இப்பக்கம் தொடர்ச்சியாக துப்புரவு செய்யப்படும் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். மணல் தொட்டியைச் சுத்தம் செய்ய இங்கே சொடுக்குக. நீங்கள் ஒரு விக்கிப்பீடியா பயனராகப் பதிவு செய்திருந்தால், உங்களுக்கென தனியே ஒரு மணல்தொட்டியை இங்கு சொடுக்கிப் பெறலாம். வருங்காலத் தேவைகளுக்காக வேண்டி {{என் மணல்தொட்டி}} என்பதை உங்கள் பயனர் பக்கத்தில் இட்டுக்கொள்ளலாம். மேலதிக தகவலுக்கு விக்கிப்பீடியாவிற்கு அறிமுகம், தொகுத்தல் பயிற்சி, தமிழ்த் தட்டச்சு |
கோலா கெட்டில் Kuala Ketil கோலா அன்சோதில் | |
---|---|
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
உருவாக்கம் | 1900 |
நேர வலயம் | மலேசிய நேரம் |
• கோடை (பசேநே) | ஒ.ச.நே + 08:00 (ஒசநே) |
இணையதளம் | http://www.kualaketil.com |
கோலா கெட்டில் (Kuala Ketil) மலேசியா, கெடா மாநிலத்தில் மிகத் துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் நகரம். இந்த நகரத்தைக் கோலா அன்சோதில் (Kuala Ansotil) என்றும் அங்குள்ள மக்கள் அழைக்கிறார்கள். கெடா மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் பாலிங் நாடாளுமன்றத் தொகுதிக்குள் இந்த நகரம் அமைந்து உள்ளது.
அண்மைய காலங்களில் பாலிங் வட்டாரத்தில் ஒரு முக்கிய பொருளாதாரப் பகுதியாகவும் விளங்கி வருகிறது. சுங்கை பட்டாணி நகரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள இந்த நகரத்தின் புறநகர்ப் பகுதிகளில் ஏராளமான செம்பனைத் தோட்டங்கள் இருக்கின்றன. முன்பு அவை ரப்பர்த் தோட்டங்களாகும்.
1900-ஆம் ஆண்டுகளில் அந்த ரப்பர்த் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆயிரக் கணக்கான தமிழர்கள், தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டார்கள்.