உறையூர் முதுகூத்தனார்

தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

உறையூர் முதுகூத்தனார் (Uraiyur Mudhukootthanar) என்றும் உறையூர் முதுக்கூற்றனார் சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு புலவர் ஆவார். சங்க இலக்கியத்தில் 9 பாடல்களை இவர் இயற்றியுள்ளார். இதில் திருவள்ளுவ மலையின் 39வது பாடலும் அடங்கும்.[1]

சுயசரிதை தொகு

உறையூர் முதுகூத்தனார் உறையூர் பகுதியினைச் சார்ந்தவர், இவரது நாட்டுப்பற்று நன்கு அறியப்பட்டது.[2]

சங்க இலக்கியத்திற்கு பங்களிப்பு தொகு

உறையூர் முதுகூத்தனார் 9 சங்கப் பாடல்களை இயற்றியுள்ளார். இதில் குறுந்தொகையில், 2ம், அகநானூற்றில் 3ம் புறநானூற்றில் 1ம் திருவள்ளுவமாலையில் 1ம் அடங்கும்.[2]

வள்ளுவர் மற்றும் குறள் பற்றிய கருத்துக்கள் தொகு

உறையூர் முதுகூத்தனார் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் பற்றி இவ்வாறு கூறுகிறார்: [3]

மேற்கோள்கள் தொகு

  1. Vedanayagam, Rama (2017) (in Tamil). Tiruvalluva Maalai: Moolamum Eliya Urai Vilakkamum (1 ). Chennai: Manimekalai Prasuram. பக். 55–56. 
  2. 2.0 2.1 Kowmareeshwari (Ed.), S. (August 2012) (in Tamil). Kurunthogai, Paripaadal, Kalitthogai. Sanga Ilakkiyam. 2 (1 ). Chennai: Saradha Pathippagam. பக். 423. 
  3. Robinson, 2001.

மேலும் காண்க தொகு

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=உறையூர்_முதுகூத்தனார்&oldid=3173287" இலிருந்து மீள்விக்கப்பட்டது