உறையூர் முதுகூத்தனார்
உறையூர் முதுகூத்தனார் (Uraiyur Mudhukootthanar) என்றும் உறையூர் முதுக்கூற்றனார் சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு புலவர் ஆவார். சங்க இலக்கியத்தில் 9 பாடல்களை இவர் இயற்றியுள்ளார். இதில் திருவள்ளுவ மலையின் 39வது பாடலும் அடங்கும்.[1]
சுயசரிதை தொகு
உறையூர் முதுகூத்தனார் உறையூர் பகுதியினைச் சார்ந்தவர், இவரது நாட்டுப்பற்று நன்கு அறியப்பட்டது.[2]
சங்க இலக்கியத்திற்கு பங்களிப்பு தொகு
உறையூர் முதுகூத்தனார் 9 சங்கப் பாடல்களை இயற்றியுள்ளார். இதில் குறுந்தொகையில், 2ம், அகநானூற்றில் 3ம் புறநானூற்றில் 1ம் திருவள்ளுவமாலையில் 1ம் அடங்கும்.[2]
வள்ளுவர் மற்றும் குறள் பற்றிய கருத்துக்கள் தொகு
உறையூர் முதுகூத்தனார் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் பற்றி இவ்வாறு கூறுகிறார்: [3]
“ | தெய்வீக வள்ளுவரின் குறளை படிக்காதவர்கள் நல்ல செயல்களுக்குத் தகுதியற்றவர்கள்: மொழியில் இனிமையானதை அவர்கள் வெளிப்படுத்தியதில்லை அல்லது அவர்களின் மனதில் விழுமியமானவை என்னவென்று புரியவில்லை. [அசலில் வலியுறுத்தல்] | ” |
மேற்கோள்கள் தொகு
- ↑ Vedanayagam, Rama (2017) (in Tamil). Tiruvalluva Maalai: Moolamum Eliya Urai Vilakkamum (1 ). Chennai: Manimekalai Prasuram. பக். 55–56.
- ↑ 2.0 2.1 Kowmareeshwari (Ed.), S. (August 2012) (in Tamil). Kurunthogai, Paripaadal, Kalitthogai. Sanga Ilakkiyam. 2 (1 ). Chennai: Saradha Pathippagam. பக். 423.
- ↑ Robinson, 2001.
மேலும் காண்க தொகு