முக்கொம்பு

முக்கொம்பு திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை 67-ல் அமையப்பெற்றுள்ள சுற்றுலாத்தளமாகும்.

முக்கொம்பு --- மேலணை

பெயர் காரணம்தொகு

  • கர்நாடகாவின் தலைகாவேரியாக உருவேடுத்து ஒற்றை காவேரியாக வரும் ஆறானது‌ இவ்விடத்தில் (முக்) மூன்று (கொம்பு) முனை, இவ்விடத்தில் மூன்று முனையிலும் ஆறாக பிரிவதால் முக்கொம்பு என பெயர் பெற்றது.

நீர் ஆதாரம்தொகு

சுற்றுலா தளம் அமைப்புதொகு

ஆடிப்பெருக்கு விழாதொகு

  • ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, காவிரி நதிக் கரையோரம், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம்.

இவற்றையும் காணவும்தொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்கொம்பு&oldid=3488422" இருந்து மீள்விக்கப்பட்டது