அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள்
அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள் (Major Rock Edicts) பேரரசர் அசோகர் தனது ஆட்சிக் காலத்தில்[1] கிமு 260-ஆம் ஆண்டு முதல் பரத கண்டம் முழுவதும், மௌரியப் பேரரசு பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய தர்ம நெறிகள் குறித்து 14 பெரும் பாறைகளில் கல்வெட்டாக பொறித்து வைத்தார்.
![]() | |
செய்பொருள் | பாறைகள் |
---|---|
உருவாக்கம் | கிமு 3-ஆம் நூற்றாண்டு |
தற்போதைய இடம் | இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானித்தான் |






அசோகர் இப்பெரும் பாறைக் கல்வெட்டுக்களில் தனது பெயராக அசோகர் எனப்பொறிப்பதற்கு பதிலாக, தேவனாம்பிரியா ("Beloved of the God", thought to be a general regnal title like "Our Lord") என்றும் பிரியதாசி (Priyadasi)" ("Our Lord Priyadasi") என்றும் பொறித்துள்ளார்.[2]
- அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுகள்
மேற்கோள்கள்தொகு
- ↑ "The Edicts of King Ashoka". 14 March 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-03-15 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Beckwith, Christopher I. (2017) (in en). Greek Buddha: Pyrrho's Encounter with Early Buddhism in Central Asia. Princeton University Press. பக். 235–240. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-691-17632-1. https://books.google.com/books?id=53GYDwAAQBAJ&pg=PA235.