அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள்
அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள் (Major Rock Edicts) பேரரசர் அசோகர் தனது ஆட்சிக் காலத்தில்[1] கிமு 260-ஆம் ஆண்டு முதல் பரத கண்டம் முழுவதும், மௌரியப் பேரரசு பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய தர்ம நெறிகள் குறித்து 14 பெரும் பாறைகளில் கல்வெட்டாக பொறித்து வைத்தார்.
செய்பொருள் | பாறைகள் |
---|---|
உருவாக்கம் | கிமு 3-ஆம் நூற்றாண்டு |
தற்போதைய இடம் | இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானித்தான் |
அசோகர் இப்பெரும் பாறைக் கல்வெட்டுக்களில் தனது பெயராக அசோகர் எனப்பொறிப்பதற்கு பதிலாக, தேவனாம்பிரியா ("Beloved of the God", thought to be a general regnal title like "Our Lord") என்றும் பிரியதாசி (Priyadasi)" ("Our Lord Priyadasi") என்றும் பொறித்துள்ளார்.[2]
- அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுகள்
- அசோகரின் குஜராத் பெரும்பாறைக் கல்வெட்டுக்கள் - ஜூனாகத் & கிர்நார்
- நள சோப்ரா, மகாராட்டிரா
- சன்னதி, கர்நாடகா
- எர்ரகுடி, ஆந்திரப் பிரதேசம்
- தௌலி, ஒடிசா
- ஜௌகுடா
- கல்சி, உத்தராகண்டம்
- காந்தாரம், ஆப்கானித்தான்
- மன்செரா, பாகிஸ்தான்
- சபாஷ் கார்கி, பாகிஸ்தான்
பெரும் பாறைக் கல்வெட்டு 1 தொகு
விழாக்களை அசோகர் தடை செய்தல் மற்றும் விலங்குகள் மீதான மரியாதை.
ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு (கல்சி பிரதி) | மொழி: பிராகிருதம், எழுத்துமுறை: பிராமி எழுத்துமுறை |
---|---|
|
மேற்கோள்கள் தொகு
- ↑ "The Edicts of King Ashoka". Archived from the original on 14 March 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-03-15.
- ↑ Beckwith, Christopher I. (2017) (in en). Greek Buddha: Pyrrho's Encounter with Early Buddhism in Central Asia. Princeton University Press. பக். 235–240. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-691-17632-1. https://books.google.com/books?id=53GYDwAAQBAJ&pg=PA235.