அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள்

அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள் (Kandahar Greek Edicts of Ashoka) பரத கண்டத்தின் மகத நாட்டை ஆண்ட மௌரியப் பேரரசர் அசோகர் (ஆட்சிக் காலம்: கிமு 269 – 233) நிறுவிய கல்வெட்டுகளில் ஒன்றாகும். தற்கால ஆப்கானித்தான் நாட்டின் பழைய காந்தாரப் பகுதியில், மணற்கல் பலகைகளில் வடிக்கப்பட்ட இக்கல்வெட்டு பண்டைய கிரேக்க மொழி மற்றும் அரமேய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. [1][2]

அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள்
ஆப்கானித்தான் நாட்டின் பழைய காந்தரத்தில் கண்டெடுக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டுகள்
செய்பொருள்மணற்கல் பலகை
அளவு45x69.5 cm
எழுத்துகிரேக்கம்
உருவாக்கம்கிமு 258
காலம்/பண்பாடுகிமு 3-ஆம் நூற்றாண்டு
இடம்பழைய காந்தாரம், கந்தகார் மாகாணம், ஆப்கானித்தான்
அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள் is located in ஆப்கானித்தான்
அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள்
ஆப்கானித்தானில் அசோகரின் கிரேக்க மொழி கல்வெட்டுகளின் அமைவிடம்

கல்வெட்டுக் குறிப்புகள் தொகு

சந்திரகுப்த மௌரியர் - மற்றும் செலூக்கஸ் நிக்காத்தர் ஆகியோர் கிமு 305-இல் செய்து கொண்ட அமைதி ஒப்பந்ததப்படி, தற்கால ஆப்கானித்தான் பகுதிகளை மௌரியப் பேரரசுக்கு விட்டு கொடுத்தை நினைவுப்படுத்தும் நோக்கில் பழைய காந்தாரம் நகரத்தில் அசோகர் நிறுவிய கல்வெட்டுகளில் கிரேக்க மற்றும் பிராகிருத மொழிகளில் எழுதி வைத்தார்.[1]

 
 
உதயகோலம்
 
நித்தூர்
 
Jatinga
 
Rajula Mandagiri

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Dupree, L. (2014). Afghanistan. Princeton University Press. பக். 287. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781400858910. https://books.google.fr/books?id=yvr_AwAAQBAJ&pg=PA287. பார்த்த நாள்: 2016-11-27. 
  2. Une nouvelle inscription grecque d'Açoka, Schlumberger, Daniel, Comptes rendus des séances de l'Académie des Inscriptions et Belles-Lettres Année 1964 Volume 108 Numéro 1 pp. 126-140 [1]