ஆண்டு 1582 (MDLXXXII) என்பது பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும். இந்த ஆண்டில் திருத்தந்தையின் ஆணை ஓலை மூலம் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நாட்காட்டியை எசுப்பானியா, போர்த்துகல், போலந்து-லித்துவேனியா, மற்றும் இன்றைய இத்தாலியின் பெரும் பகுதிகளும் நடைமுறைப்படுத்தின. இந்நாடுகளில் அக்டோபர் 4 வியாழக்கிழமை வரை பழைய யூலியன் நாட்காட்டி நடைமுறையில் இருந்தது. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை அக்டோபர் 15 ஆக மாற்றப்பட்டு கிரெகொரியின் நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. பிரான்சில் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 9 இற்கு அடுத்த நாள் திங்கட்கிழமை டிசம்பர் 20 ஆக மாற்றப்பட்டது. ஏனைய நாடுகள் யூலியன் நாட்காட்டியையே பின்பற்றி சில ஆண்டுகளின் பின்னர் படிப்படியாக மாற்றிக் கொண்டன. உலகம் முழுவதுமான முழுமையான மாற்றம் 1929 இலேயே இடம்பெற்றது.

ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
1582
கிரெகொரியின் நாட்காட்டி 1582
MDLXXXII
திருவள்ளுவர் ஆண்டு 1613
அப் ஊர்பி கொண்டிட்டா 2335
அர்மீனிய நாட்காட்டி 1031
ԹՎ ՌԼԱ
சீன நாட்காட்டி 4278-4279
எபிரேய நாட்காட்டி 5341-5342
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

1637-1638
1504-1505
4683-4684
இரானிய நாட்காட்டி 960-961
இசுலாமிய நாட்காட்டி 989 – 990
சப்பானிய நாட்காட்டி Tenshō 10
(天正10年)
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 1832
யூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி
10 நாட்கள் குறைக்கப்பட்டு
கொரிய நாட்காட்டி 3915

நிகழ்வுகள் தொகு

பிறப்புகள் தொகு

இறப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 2
"https://ta.wikipedia.org/w/index.php?title=1582&oldid=2092914" இலிருந்து மீள்விக்கப்பட்டது