1530கள்
1530கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1530ஆம் ஆண்டு துவங்கி 1539-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்தொகு
ஐரோப்பாதொகு
- எட்டாம் ஹென்றி ஆங்கிலத் திருச்சபையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.[1]
- டென்மார்க் மற்றும் நோர்வேயில் புரட்டஸ்தாந்து சீர்திருத்தம் அறிமுகமானது.
தென் அமெரிக்காதொகு
- ஸ்பானியர்கள் பெரு நாட்டைக் கைப்பற்றினர்.
- பிரேசில் நாட்டில் குடியேற்றம் ஆரம்பமானது.[2]
முகலாயப் பேரரசுதொகு
இறப்புகள்தொகு
- 1536 - இலங்கையின் முதலாவது ஆயர் ஜொவாவோ மொன்டெய்ரோ கொழும்பில் இறந்தார்.
மேற்கோள்கள்தொகு
- ↑ Everett, Jason M., தொகுப்பாசிரியர் (2006). "1539". The People's Chronology. Thomson Gale.
- ↑ "The Press in Colonial America" (PDF). A Publisher’s History of American Magazines — Background and Beginnings. பார்த்த நாள் 2013-08-22.