கபிலன் (கவிஞர்)
கபிலன் (பிறப்பு: மே 16, 1977) என்பவர் பரவலாக அறியப்படும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நடிகரும் ஆவார். புதுச்சேரியில் பிறந்த இவர் 2000 ஆண்டுகளின் முற்பகுதியிலிருந்து திரைப்படங்களுக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் பாடல்கள் எழுதத் தொடங்கினார். 2014 ஆம் ஆண்டைய யான் திரைப்படத்திற்கு இவர் எழுதிய "ஆத்தங்கர ஓரத்தில்" பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான விஜய் விருதை பெற்றிருக்கிறார்.
கபிலன் | |
---|---|
பிறப்பு | மே 16, 1977 புதுவை, இந்தியா [1] |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியா |
பணி | பாடலாசிரியர் மற்றும் கவிஞர் |
வாழ்க்கைத் துணை | தூரிகை |
பிள்ளைகள் | பெளத்தன் |
எழுதிய பாடல்கள்தொகு
ஆண்டு | படம் | பாடல்கள் |
---|---|---|
2003 | பாய்ஸ் | எகிறிகுதித்தேன் & பூம் பூம் சிக்கு |
2004 | கில்லி | அர்ஜீனரு வில்லு |
பேரழகன் | காதலுக்கு பள்ளிக்கூடம் | |
2005 | அந்நியன் | கண்ணும் கண்ணும் |
சந்திரமுகி | அண்ணனோட பாட்டு | |
2007 | போக்கிரி | ஆடுங்கடா என்ன சுத்தி |
2009 | வில்லு | ஏ ராமா ராமா & வாடா மாப்பிள்ள |
வேட்டைக்காரன் | நான் அடிச்சா தாங்க, கரிகாலன் காலப்போல & புலி உறுமுது | |
2010 | சுறா | நான் நடந்தால் அதிரடி, வங்கக் கடல் எல்லை & தமிழன் வீரத் தமிழன் |
2011 | காவலன் | பட்டாம் பூச்சி |
கோ | கல கல | |
வெடி | காதலிக்க பெண்ணொருத்தி | |
ஏழாம் அறிவு | யம்மா யம்மா | |
2012 | அட்டகத்தி | ஆடிபோனா ஆவணி &ஆசை ஓர் புல்வேளி |
2013 | மரியான் | இன்னும் கொஞ்ச நேரம் |
2014 | மெட்ராஸ் | ஆகாயம் தீ & சென்ன வடசென்ன [2] |
ஐ | மெரசலாயிட்டேன் & என்னோடு நீயிருந்தால் [3] | |
2015 | திரிஷா இல்லனா நயன்தாரா | என்னாச்சு ஏதாச்சு |
2016 | கபாலி | TBD |
மேற்கோள்கள்தொகு
வெளியிணைப்புகள்தொகு
- "imdb.com"
- "magicalsongs.net"
- "tamizhulagam.com" பரணிடப்பட்டது 2014-12-20 at the வந்தவழி இயந்திரம்
- [1]
- [2]